Looking For Anything Specific?

நித்யா 2

  ஒரு நாள் மாலை கார்த்தி அண்ணாவை பார்க்கலாம் என்று மாடிக்கு சென்றேன்,  room கதவு சாத்தப்பட்டிருந்தது. நான் கார்த்தி அண்ணா என்று அழைத்துக்கொண்டே கதவை தட்டினேன். உடனே உள்ளே ஏதோ சத்தம் நான் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தேன். இருவரும் குடித்துக்கொண்டிருந்தார்கள்.  கார்த்தி கதவை திறந்து உள்ளே வாடா என்று அழைத்தார். நான் அதிர்ச்சியாக அந்த சரக்கு பாட்டில்களை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்க குடிக்கலாம் செய்வீங்களா என்று வெள்ளந்தித்தனமாக கேட்டேன். 

முத்து அண்ணா: டேய், இதையெல்லாம் உங்க அம்மாகிட்ட சொல்லிடாதடா pls..


நான்: சரி, சரி, கவலப்படாதீங்க, சொல்லமாட்டேன். அப்படி என்னதான் இருக்கோ இந்த சறுக்கு பாட்டில் ல..



முத்து: அதலாம் உனக்கு தெரியாது டி நித்யா..


நான்: hello, நீங்க முதல என்னை நித்யானு கூப்பிடறத இருத்துங்க, யார்னா பாத்த என்ன நினைப்பங்க..


முத்து: கோவப்படாதடா, நான் என்ன எல்லார் முன்னாடியுமா உன்னை அப்படி கூப்பிட்டேன். சும்மா செல்லமா, நம்ப வீட்ல தான..


கார்த்தி: சரி இந்தாட, இந்த leg piace எடுத்துக்கோ superb ஆ இருக்கும்..


நான்: வேணாம் நா..


கார்த்தி என்னை வற்புறுத்தி சாப்பிட சொன்னார், நானும் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது. அவர்கள் வைத்திருந்த எல்லா side dish உம் எனக்கே கொடுத்துவிட்டார்கள் நானும் அவர்களோடு பேசிக்கொண்டே அனைத்தையும் சாப்பிட்டுவிட்டேன்.


முத்து: நித்யா, எங்களுக்கு நீ ஒரு help பண்ணணுமே..


நான்: என்ன help நா..


முத்து: நாங்க hotel ah சாப்பிட்டு நாக்கு ரொம்ப செத்து போச்சு. அதனால உங்க mammy கிட்ட சொல்லி எங்களுக்கு night ல மட்டும் வீட்டு சாப்பாடு செஞ்சிதர சொல்றியா,? அதுக்கு என்ன செலவோ அதை நாங்க கொடுத்திடறோம்.


நான்: சரினா, நான் அம்மா கிட்ட கேட்டு பாத்துட்டு சொல்றேன்.


நான், அவர்களிடம் விடைபெற்று அம்மாவிடம் இரவு உணவை பற்றி கூறினேன். அம்மாவும் சரி என்றும் அதற்கான amount ஐயும் சொன்னார். 


Daily இரவு, 8 மணிக்கு, அவர்களுக்கான இரவு உணவை அம்மா வீட்டில் சமைத்தால், நான் அதை கொண்டுபோய் மேலே கொடுத்துவிட்டு வருவேன்..



ஒருநாள் கார்த்தி வெளியே சென்றிருந்தான். நான் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்தேன். முத்து அண்ணா நன்றாக குடித்துவிட்டிருந்தார். நான் சாப்பாட்டை வைத்துவிட்டு கிளம்பினேன். 


முத்து: என்னடா நித்யா, கண்டுக்காம silent ah போற, 


நான்: இல்லனா தூக்கம் வரமாதிரி இருக்கு அதான்..


முத்து: சாப்டியா..?


நான்: mmmm... finish நா...


முத்து அண்ணா, சோபா விலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்து எனக்கு கொஞ்சம் சாப்பாடு போட்டு தரியா என்று கேட்டார். நானும் சரி என்று அவருக்கு தட்டில் சாப்பாடு  பரிமாறினேன்.. அவர் எதிரில் நான் குனிந்து சாப்பாடு பரிமாறும் போது அவர் என் t shirt உள்ளே இருக்கும் என் மார்பை பார்த்துக்கொண்டிருந்தார்..  அவர் பார்த்த அந்த காம பார்வை எனக்கே ஒரு நிமிடம் என்னவோ ஆகிவிட்டது. நான் என் ஒரு கையால் என் t shirt  ஐ மார்போடு அழுத்தி பிடித்துக்கொண்டு ஒரு கையால் குழம்பை ஊற்றினேன்.. அவர் அதை பார்த்து சிரித்தார்.. நான் கிளம்புறேன் என்றேன்..


அவர் என்னை பார்த்து, நீ இந்த மாதிரிலா tight ah t shirt,  shorts லா போடாதடா என்றார்.. 


நான்: ஏன் பசங்களாம் இப்ப இந்தமாதிரி style லதான போடுறாங்க..


முத்து: பசங்க போடுவாங்க,  but  உன் body shape பசங்க மாதிரியா இருக்கு.. சும்மா பொண்ணுங்களே தோக்கர மாதிரி perfect curvy shape வச்சிட்டு இப்படி dress பண்ணா எப்படி...


நீங்க, சும்மா வாய்க்கு வந்தபடிலாம் பேசாதிங்கனா, நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு நான் வந்துவிட்டேன்..


நானாலும், அவர் சொன்னது என்னை உருத்திக்கொண்டே இருந்தது. இது ஒன்றும் எனக்கு புதிதில்லை., என் பள்ளி, கல்லூரி, என் நண்பர்கள் வட்டாரம் என பலபேர் என்னை இப்படித்தான் பேசுவார்கள். நீ பாக்க பொண்ணுங்க மாதிரியே இருக்குடா, பேசாம பொண்ணா மாறி என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்று என் நண்பர்களே என்னை  கிண்டல் செய்திருக்கிறார்கள்.. நான் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் முகம், உடல்  இவை எதுவுமே என்னால் வடிவமைக்கப்பட்டதல்ல.. அப்படியிருக்க, நான் என்ன செய்ய முடியும்..


ஆனால், இப்போது எனக்கு வயது 20 ஐ நெருங்கிவிட்டது. பெரியவனாக  ஆக எனக்கு, இவர்கள் சொல்வதை கேட்டு வெட்கமாகவும், கூச்சமாகவோம், அசிங்கமாகவும் இருந்தது.. அன்று இரவு என் அறைக்கு வந்து படுத்தேன். தூக்கமே வரவில்லை. அம்மா தூங்கி விட்டால், நான் இரவு 12 மணிபோல் எழுந்து  என் அறை கதவை தாலிட்டேன்.  என் t shirt, shorts ஐ கழட்டினேன்.. என் முழு உடலையும் நிர்வாணமாக்கி கண்ணாடி முன்பு நின்று, light ஐ on செய்தேன்..


என்ன ஆச்சர்யம், என் மார்பகங்கள் இரண்டும் பருவம் அடைந்த பெண்களை போல், வெளியே குதிக்க ஆசைப்பட்டு தயார்நிலையில் காத்திருப்பது போல், இரண்டு சதைகளும் மேடாக வளர்ந்திருந்தது. இன்று காலை பூத்த மொட்டுக்களை போல் என் முலைக்காம்புகள் குத்திக்கொண்டு அதன் நடுவே நின்றிருந்தது. என் வயிற்று, இடுப்பு பகுதி முழுவதும் குறுகி மெலிந்த நிலையில் இருந்தது. அப்படியே, மீண்டும் ஒரு பெரிய அகலத்தோடு என் பிண்டங்களும், தொடைகளும் வளர்ந்து மீண்டும் குறுகி, heartin வடிவில் என் கால் முட்டியில் அந்த வளைவுகள் முடிந்தது., இதை பார்த்த பிறகுதான் தெரிந்தது என்னை ஏன் எல்லோரும் இப்படி வர்ணிக்கிறார் என்று..

உண்மைதான்...




இவ்வளவு நாள், நான் குளித்துவிட்டு நேராக உடையணிய சென்றுவிடுவேன்.. என் நிர்வாண உடலை பெரிதாக நான் கவனித்ததே இல்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் முழுமையாக பார்த்தேன்..  ஆனால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறைவா, எனக்கு ஏன் இப்படி ஒரு படைப்பு, என்னை ஆணாக பிறக்க வைத்து, பெண்களை போல் உடல் வடிவத்தை கொடுத்தால் எப்படி என்று புலம்பினேன். தேம்பி தேம்பி அழுதேன்.. என் உடலை மாற்ற என்னால் முடியாது.. ஆனால், அதை மறைக்க முடியும். எனவே, இனிமேல் லூசான உடைகளையே அணியவேண்டும் என்று முடிவு செய்தேன்..


அன்றுதான் தெரிந்துகொண்டேன் மற்றவர்களுடைய பார்வையில் நான் எப்படி தெரிவேன் என்று.. ஆனால், என் அம்மா என்னை ஒரு குழந்தையாகவே பார்ப்பதால் அவர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை..

அடுத்த நாளிலிருந்து நான் என் நண்பர்களிடம் நெருங்கி பேசுவதை கூட குறைத்துக்கொண்டேன்.. கார்த்தி அண்ணா ஒரு கள்ளம் கபடம் இல்லா மனிதர் என்னிடம் அனைத்தையும் open ஆக பேசுவார், அவர் காதல் கதை, அதில் இருக்கும் அவர்களின் வீட்டு பிரச்சனை முதற்கொண்டு.. எனவே அவரிடம் மட்டும் நான் எப்போதும் போல் பழகினேன்.. மனம் விட்டு பேசினேன்.. என் குறைகளை அவரிடம் மட்டுமே எடுத்து கூறினேன்.. அவர் ஒருநாள், நீ gym க்கு போ, உன் உடல் வடிவம் ஆண்களை போல மாறிவிடும் என்று idea சொன்னார்.. நானும் அதை கேட்டு ஒரு மாதம் gym க்கு சென்றேன்.. ஆனால், என்னால் அங்கே இருக்கும் எந்த பொருளையும் தூக்க கூடமுடியவில்லை. எனவே அதையும் நிருத்திவிட்டேன்.. 


இப்படியே நாட்கள் சென்றது, ஒவ்வொரு நாளும், இப்போதெல்லாம் குளித்துவிட்டு வந்து முழுமையாக என் உடலை கண்ணாடியில் பார்த்த பின்பே உடைகளை அணிந்தேன்.. என் மார்பகங்கள் எங்கே இன்னும் வளர்ந்திவிடுமோ என்ற பயத்திலேயே அதை தினமும் தடவி அதன் அளவுகளை கணித்துக்கொண்டேன். என் அம்மாவிடமும் இதை பற்றி கூற எனக்கு தயக்கமாக இருந்தது.. 


ஒருநாள், கார்த்தி அண்ணா, அவருடைய காதலிக்கு துணி எடுக்க கடைக்கு கிளம்பினார். அன்று ஞாயிற்று கிழமை என்பதால் நானும் வீட்டிலிருந்தேன். என்னை பார்த்துவிட்டு வாடா, சும்மா shoping போய்ட்டு வரலாம் என்று அழைத்தார். நானும் கிளம்பி சென்றேன்.. சரவண ஸ்டோர் கு சென்றோம். ஆனால், முத்து அண்ணாவிடம் பேச்சு கொடுக்கவில்லை. அவர் தான் என்னை கிண்டல் செய்துகொண்டும், ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டும் வழிந்துகொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை.


நான்: என்ன dress நா எடுக்க போறீங்க..


கார்த்தி: jean, t shirt டா.., நதியா (அவர் காதலி) கிராமத்தில் இருக்கிறா ல, அங்கலாம் இந்த மாதிரி dress கிடைக்காது. அவளுக்கும் modern dress லாம் போட்டு பாக்கணும்னு ஆசை. அதான் எடுத்து அனுப்பலாம் னு வந்தேன்..


நான்: super நா, உங்க காதலி காக என்னவென பண்றீங்கலே, ரொம்ப குடுத்துவெச்சவங்க அவங்க..


நாங்கள், பேசிக்கொண்டே பெண்களுக்கான floor க்கு சென்றோம். அங்கே எண்ணற்ற design களில் எல்லா வகையான modern துணிகளும் தொங்கிக்கொண்டிருந்தது.. நாங்கள் jean, t shirt இருக்கும் இடத்திற்கு சென்றோம்.  அங்கே இருந்த பல model களில் 3 துணிகளை கார்த்தி select செய்தார்.. ஆனால், அதில் ஒரு  jean, t shirt அளவு சிறிய size ஆக இருந்தது.. கார்த்தி, அங்கே இருந்த கடைக்காரரரை அழைத்து இந்த jean 26 size இருக்கு,  இதே model ல் 28 hip size jean வேண்டும் என்று கேட்டார்..


கடைக்காரர்: sir, இது branded cloth sir, so நீங்க 26 போட்டாலே correct ah இருக்கும்..


கார்த்தி: sir, நான் இதை கோயம்புத்தூர் க்கு அனுப்பனும், size தப்பா போச்சுன்னா மாத்திட்டுலாம் இருக்க முடியாது. So, நீங்க 28 கொடுங்க..


கடைக்காரர்: நான் 28 தரேன் but அது லூசாக இருந்தா என்ன பண்ணுவீங்க, அதுக்குத்தான் sir சொல்றேன்..


கார்த்திக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை. திடீரென கடைக்காரர் தம்பி உங்க hip size என்ன என்று என்னை பார்த்து கேட்டார் நான் திருத்திருவென முழித்தேன். எனக்கு தெரியாது என்றேன்.. கடைக்காரர் உடனே, ஒரு டேப் எடுத்து என் இடுப்பை அளந்தார். 


கடைக்காரர்: sir, இந்த தம்பிக்கும் 28 தான், நீங்க வென, ட்ரெஸ்ஸிங் room ல பொய் இவருக்கு போட்டுப்பாத்து செக் பண்ணி வாங்கிக்கோங்க என்றார்.


நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.. கார்த்தி என்னை உதவி கேப்பது போல் பார்த்தார். நானும் வேறு வழியில்லாமல் சரியென்று அந்த jean ஐ எடுத்துக்கொண்டு சென்றேன். இந்த t shirt உம் போடுங்க தம்பி அப்பதான் matching, hip fitting correct ah இருக்கானு தெரியும் என்று கடைக்காரர் சொன்னார். நான் அந்த t shirt ஐயும் எடுத்துக்கொண்டேன்.. dressing room க்கு சென்று என் லூசான shirt, pant ஐ கழட்டிவிட்டு அந்த jean ஐ அணிந்தேன்..


அந்த jean மிகவும் இறுக்கமாக இருந்தது, ஆனால், elastic மாடலாகவும், soft ஆகவும் இருந்ததால் அதை நன்றாக இழுத்து அணிந்தேன். இடுப்பு அளவும் சரியாக பொருந்தியது. ஆனால், என் தொப்புளுக்கு jean க்கும் இடையே 5cm இடைவெளி இருந்தது. எவ்வளவு தான் அதற்குமேல் அந்த jean ஐ தூக்கி போட்டாலும், அதற்கு மேல் ஏறவே இல்லை. முயற்சி செய்து அதோடு விட்டுவிட்டேன். பிறகு, t shirt ஐ அணிந்தேன். T shirt மிகவும் இறுக்கமாக, என் உடலோடு ஒட்டிக்கொண்டு நின்றது. என் மார்பும், முலை காம்பும் குத்திக்கொண்டு நிற்பது அப்படியே தெரிந்தது. எதை மறைக்கவேண்டும் என்று போராடி வருகிறேனோ அதுவே மீண்டும் இப்போ பிரச்சனையாக வந்துவிட்டதே என்று நினைத்தேன். இதை எப்படி போட்டுக்கொண்டு வெளியே அவர்களிடம் செல்வது என்று பயந்தேன். கீழே, சரியாக jean pant ன் இடத்தில் முடிந்தது. என் கையை லேசாக உயர்த்தினாலே என் இடுப்பு வெளியே தெரிந்தது. அதுவரை. முடிந்தளவுக்கு நன்றாக t shirt ஐ கீழே இறக்கிவிட்டேன். Room கதவை லேசாக திறந்தேன் கார்த்தி அண்ணா எங்கே இருக்கிறார் என்று பார்த்தேன் அவர் தெரியவில்லை. வேறு வழியில்லை. அவருக்கு தான் என் எல்லா பிரச்சனையும் தெரியுமே போய் காட்டிவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். வெளியே வந்தேன், தூரத்தில், கார்த்தியும், முத்து அண்ணாவும் வேறு துணிகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். முத்து வேர இருக்காரே என்று மனதிற்குள் பயம். அவர்கள் அருகில் சென்றேன்.


நான்: கார்த்தி அண்ணா 


கார்த்தியும், முத்துவும் என்னை திரும்பி பார்த்தார்கள், அப்படியே வாய் பிளந்து பார்த்தார்கள். இடுப்பிலிருந்து இருதயம் போல் வளைந்து நெளிந்திருக்கும், என் பிண்டங்களும், தொடைகளும், மேலே இரண்டு பேரையும் குறிபார்த்து சுடுவதற்கு காத்திருக்கும் துப்பாக்கி போல் என் முலை காம்புகளும், அவர்களை வாயடைக்க செய்தது..,

முத்து அண்ணாவுக்கு என்னை பார்த்து ஏதோ மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது. என் உடலோடு ஒட்டிய இந்த இறுக்கமான உடையில் என் முழு உடலையும் வெளிச்சம் போட்டு காட்டிகொண்டிருந்தேன் கார்த்தி அண்ணனுக்காக..

 


நான்: அண்ணா, இது hip size சரியா தானா இருக்கு.


கார்த்தி என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு, சரி சரி டா, நீ போய் first dress change பண்ணிட்டு வா என்று அனுப்பினார். நான் thanks என்று உடனே கிளம்பிவிட்டேன்.






தொடரும்..





Post a Comment

0 Comments