Looking For Anything Specific?

நயன்தாரா- 12

பிரியா அக்கா, என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
ஏன் பெட்ஷிட்  போதிட்டு வந்திருக்க உடம்பு சரியில்லையா என்று கேட்டால். நான் அதலாம் இல்லை என்று தலைகுனிந்து நின்றேன்..

பிறகு , முரளி எல்லா விவரத்தையும் எடுத்துக் கூறினார்.. அக்காவுக்கு அப்போதுதான் புரிந்தது. உண்மையில் என் உடல் மாற்றத்தை பற்றி..

அக்கா: தருண், நீ ஒன்னும் கவலை படாத டா.. இது உன் வீடு மாதிரி.. நீ இங்க சந்தோஷமா இருக்கலாம். அப்புறம் உன் dress க்கு first நான் ஏற்பாடு பன்றேன்..

நான்: ரொம்ப நன்றி க்கா..

அக்கா, என்னிடம் அன்பு காட்டியது எனக்கு அந்த சமயத்தில் மிகவும் ஆறுதலாக இருந்தது...

அக்கா, எனக்காக ஒரு பெரிய size துணியை கோர்ட் மாடலில் தைத்து கொண்டு வந்து கொடுத்தார். நான் குளித்து விட்டு வந்து அதை எடுத்து அணிந்தேன்.  என் தோளில் இருந்து கால் வரை மறைக்கும் ஒரு துணியாக அதை அணிந்து கொண்டேன்... பெட்ஷிட்டை போர்த்தி கொள்வதற்கு பதில் இந்த கோர்ட் கொஞ்சம் வசதியாக இருந்தது...


எனக்காக இதை தைத்து கொடுத்ததர்கக்கு அக்காவுக்கு நன்றி தெரிவித்தேன்... நானும் அக்காவும் மிகவும் இணக்கமானோம்...  முரளி காலையில் வெளியே சென்று இரவு வருவதால் நானும் அக்காவும் மட்டுமே வீட்டில் இருந்தோம்...

என் சொந்த அக்கா தாரா வை போன்றே என்னிடம் அதிகம் அன்பு பொழிந்தாள்... நானும் ப்ரியாவுக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தேன்...

ஒவ்வோரு நாளும் என் உடல் சரியாக வேண்டும் என்று tablets மற்றும் oilment களை பயன்படுத்திக் கொண்டே வந்தேன்...

போக போக என் உடல் ஏதோ பஞ்சு வைத்து தைத்தது போல மென்மையாகி கொண்டே வந்தது. என் உடல் தோள்களோ வாழை மரம் போன்று வழவழப்பாக ஆகிருந்தது... நான் oilment தடவும் போதெல்லாம் என் கைகள் வழிக்கிக் கொண்டே போனது. நானே என் ரூமில் கதவை சார்த்திக்கொண்டு என் உடலை தொட்டுத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தேன்... 

பெண்களுக்கே பொறாமை வரும் அளவுக்கு இப்படி ஒரு உடலை வைத்துக்கொண்டு நான் ஆண் என்று சொன்னால் யார் நம்புவது என்று எனக்குள்ளே சொல்லி சிரித்துக்கொன்டேன்...


இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.. நான் சென்னை வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது... பிரியா அக்காவுடன் சேர்ந்து எனக்கும் பெண்களை போலவே நடப்பது, பேசுவது, சிரிப்பது வெண்ட்கப்படுவது என எல்லாம் மாறியிருந்தது...

நானும், அக்காவும் சேர்ந்து முரளிய கிண்டலடிப்பதும், பதிலுக்கு அவர் எங்களை கேலி செய்வதும் வாடிக்கையாக இருந்தது...


ஒருநாள் அக்கா தைத்து கொடுத்த கோர்ட் துவைக்க வில்லை. நான் குளித்து விட்டு towal லை கட்டிக்கொண்டு கோர்ட் ஐ தேடினேன்...

அக்கா: கோர்ட் இன்னும் துவைக்கல டா. பேசாம இன்னைக்கி ஒரு நாள் towal ஏ கட்டிக்கோ (சிரித்துக்கொண்டே)

நானும் என் towal ஐ கட்டிக்கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தேன். எனக்கு ஒரு யோசனை தோன்றியது.. பேசாமல் ஒரு நாள் நாம் பெண்கள் உடையை தான் அணிந்து பார்க்கலாம என்று... ஏற்கனவே அன்று மேனேஜர் எனக்காக பல ஆடைகளை வாங்கி கொடுத்திருந்தார்.. அவை எல்லாம் சும்மா தான் என் பெட்டிக்குள் இருக்கிறது. இன்று ஒருநாள் சும்மா முயற்சி செய்து பார்ப்போம் என்று எண்ணினேன்..


அக்காவிடம் சொல்லாமல் என் அறைக்கு சென்று, அந்த துணிகளை எடுத்தேன்.. அதில் பல ஜீன்ஸ், skirts, tops கள் இருந்தது... ஒரு jean ஐ எடுத்து அணிந்தேன். அது என் தொடைகளுக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது.. ஆனாலும் என் தோள் வழவழப்பால் எது என் தொடைக்கு மேலே ஏறி கச்சிதமாக அமரந்தது..

ஆனால், வீட்டில் இவ்வளவு இறுக்கமான துணியை அணிய வேண்டாம் என்று அவிழ்த்து விட்டேன்...

ஒரு skirt ஐ எடுத்து போட்டேன். அது என் உடலில் இருப்பதே தெரியாத வண்ணம் லேசாகவும், குட்டையாகவும் இருந்தது., வீட்டில் இதையே அணிந்து கொள்ளலாம் என்று போட்டுக்கொண்டேன்.. மேலடைக்காக ஒரு t shirt ஐ தேடினேன்.. ஒரு அழகான ஆரஞ்சு கலர் top ஐ எடுத்தேன்.. பார்ப்பதற்கு பெரிய size t shirt ஆக தான் தெரிந்தது. ஆனால் நான் அணிந்தவுடன் தான் தெரிந்தது அது என் முலைகளுக்கு கீழே இறங்கவே இல்லை... எவ்வளவு பெரிய ஆடையாக இருந்தாலும் அது என் முலைகளை மறைக்கவே சரியாக போய்விடுகிறது. என் இடையையும், தொப்புளையும் மறைக்கவே இல்லை. சரி அக்கா வுடம் தானே இருக்கிறோம் என்பதால் அதையும் போட்டுக்கொண்டேன்...


அதை போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தேன்.. ஆஹா  நானா இது... என்னை நானே வியந்து பார்த்துக்கொண்திருந்தேன்... உண்மையில் நான் ஆண் என்று கூறிக்கொள்வதற்கான ஒரு அருகதை கூட எனக்கு இல்லை.... ஆனால், பெண் என்று என்னிடம்  போட்டி போட்டு ஜெயிக்க எந்த பெண்ணாலும் முடியாது...



பேசாமல், பெண்ணாகவே வாழ்ந்து விடலாமா என்றது ஒரு மனம், சீ பேசாம வாயை மூடு என்றது இன்னொரு மனம்...


இந்த உடையில் முதலில் அக்காவிடம் போய் காட்டவேண்டும் என்று வெளியே சென்றேன்...


கிச்சனில் அக்காவை அழைத்து காட்டினேன்... அக்கா.. வாயில் கை வைத்து சிலையாக நின்றாள்.. அவளுக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தோணவில்லை...

அக்கா: டேய்... என்னடா இப்படி வந்து நிக்கர...


அக்கா என் அருகில் வந்தால், என் முலைகள் அவளை முட்டி நிருத்தியது.  என்னை சுற்றி சுற்றி பார்த்தால்...

அக்கா: செமயா இருக்க டா.. இவ்ளோ நாள இந்த அழகையா மறட்சி வச்சிட்டிருந்த...

நான்: ஆமாம் க்கா... நல்ல இருக்கனா...

அக்கா: டேய், செமையா இருக்க டா...


தொடரும்ம்ம்.....



Post a Comment

2 Comments

  1. தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
    Replies
    1. Thank you for the supporting gowtham..

      Delete