Looking For Anything Specific?

நயன்தாரா- 14

அக்காவும் நானும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்...

அக்கா: நாம இன்னைக்கி படத்துக்கு போலாமா என்றால்..

நான்: அய்யோ அக்கா, நான் இந்த உடையில் வெளியே வருவதா, எனக்கு கூச்சமாக இருக்கு, வேணாம்...

அக்கா: இதில என்னடி கூச்சம், இவ்ளோ நேரம் spend பண்ணி make up போட்டு, சும்மா high class figure மாதிரி இருக்க, அதை வெளியே போய் நாலுபேர் பாக்கர மாதிரி காட்ட வேணாமா..,

நான்:  அதலாம் வேணாம் க்கா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு..

அக்கா: first time இப்படி வெளிய போறதால உனக்கு அப்படி இருக்கும்... வேற ஒன்னும் இல்ல.. நீ சும்மா இரு நான் பத்துக்கறேன். முரளி ய ticket எடுக்க சொல்றேன்..

நான்: அக்கா, முரளி sir முன்னாடி நான் இப்படி இருந்தா எனக்கு வெட்கமா இருக்கும்.. வேணாம் கா..

அக்கா நான் சொல்வதை கேட்காமல் போன் செய்து படத்துக்கு டிக்கெட் எடுத்துவர சொன்னால். அவரும் evening show போலாம் என்று சொல்லி டிக்கெட் வாங்கி வருவதாக சொன்னார்..

நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம், முரளி சிறிது நேரத்தில் வீட்டுக்கி வந்தார்.. ஹாலில் வந்ததும் என்னை பார்த்து கண் அசைக்காமல் நின்றிருந்தார்.. அவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது...

முரளி: நான் எதிர்பார்த்ததை விட ரொம்பவே அழகாகிட்ட டா...

நான் வெட்கப்பட்டு சிரித்தேன்...

அக்கா: எங்க அவனை இனிமே டா போட்டு கூப்டாதிங்க (சிரித்துக்கொண்டே)

முரளி என்னை நோக்கி பார்த்தார்.. நான் உங்கள் விருப்பம் என்று சொன்னேன்...

முரளி: thanks டி...

அக்கா: பேசாம தருனுக்கு, ஒரு நல்ல பொண்ணு பேரா வைக்கலாம் அப்பதான் கூப்பிட வசதியா இருக்கும்..

நான்: அக்கா என்னக்கா நீங்க வேர...

அக்கா: நீ சும்மா இருடி, என்னங்க name வைக்கலாம்...

முரளி: sweety..

அக்கா: woww, செம matching ஆன name..

அக்காவும், முரளியம் சேர்ந்து எனக்கு புதிய பெண் பெயரை வைத்து அழைத்தார்கள். அவர்கள் என்னை பார்ப்பது எனக்கு உள்ளுக்குள் சந்தோஷத்தையே கொடுத்தாலும் வெளியில்  கூச்சமாக இருந்தது...

நாங்கள் பேசி முடித்து அனைவரும் படத்துக்கு கிளம்பினோம்...


அக்கா எனக்கு ஒரு high heels சப்பளை கொடுத்தால். அதை போட்டு என்னால் நடக்கவே முடியவில்லை..

நான்: அக்கா, இதுல என்னால study ah நிக்கவே முடிலா..

அக்கா: இந்த costume கு இதுதாண்டி போடணும்.. நடக்க நடக்க வந்திடும் try பண்ணு..

நான், பொறுமையாக நடந்து வந்தேன்.. காரில் ஏறி கிளம்பினோம்...

நாங்கள், சினிமா theatre உள்ளே நுழைந்தோம். அங்கே எங்களுக்காக மூன்று பேர் காத்திருந்தனர்..

மேனேஜர் சந்தோஷ், சதீஷ், and மனோஜ். இவர்களுடன் நான் ஒரு ஆணாக இவ்ளவோ பேசி பழகியிருக்கிறேன்., பெண்களை பற்றி கிண்டலடித்து உட்பட.. ஆனால் இன்று இவர்களுக்கு முன்னாள் நானே ஒரு முழு பெண்ணாக வந்து இறங்கியது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.. நான் அக்கா பின்னாடி சென்று நின்றுக்கொண்டேன்...




மேனேஜர்: என்னடா தருண், செமையா மாரிட்டிருக்கா...

முரளி: sir, இப்போ இவள் பேரு தருண் இல்ல, sweety..

மேனேஜர்: ohhh, super... correct name..

மனோஜ்: என்ன sweety, நல்லா இருக்கியா...

நான்: நல்ல இருக்கேன் மனோஜ்...

அனைவரும் சிரித்து பேசிக்கொண்டார்கள்.. நான் அமைதியாக நின்றிருந்தேன்... பின் படம் பார்க்க உள்ளே சென்றோம்.. அக்கா அருகில் அமர்ந்து கொண்டேன்...

தொடரும்ம்ம்ம்ம்ம்

Post a Comment

4 Comments

  1. வேற கதை எழுதுனா வெளிநாட்டு காரன் கூட பன்ற மாதிரி.விவச்சாரம் பன்ற மாதிரி எழுதுங்கள்

    ReplyDelete