Looking For Anything Specific?

நயன்தாரா-16

நல்லபடியாக ஆபரேஷன் முடிந்தது. டாக்டர் என்னை அழைத்து பல அறிவுரைகளை கூறினார்.

டாக்டர்: congratulation sweety, இனிமே நீங்க முழுப்பெண்ணாக இந்த உலகை சுற்றிவரலாம். உங்களுக்கு இனி எந்த தடையும் இல்லை. ஆனால், உங்களுக்கு கருப்பை வைக்க முடியாததால் உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் மீண்டும் நீங்கள் ஆணாக வாழ நினைத்தால் அதுவும் முடியாது.

நான்: its ok டாக்டர்..

டாக்டர்: கொஞ்ச நாள் நல்லா rest எடுங்க, எங்கயும் அதிகமா travel பன்னாதிங்க.. after 1 month நீங்க எப்பவும் போல உங்க வாழ்கையை வாழலாம்..

நான்: thank you டாக்டர்...


நாங்கள் hospital ல் இருந்து கிளம்பினோம். அக்கா என்னை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றால்.

அக்கா: sweety, சரியா பொண்ணுங்க பெரிய பொண்ணா ஆகர வயசுல நீயும் புதுபெண்னா ஆகிருக்க., அதனால உனக்கும் மஞ்சள் நீராட்டு விழா பண்ணனும் டி...

நான்: அய்யோ அக்கா, அதலாம் வேண்டாம்...

அக்கா: நீ சும்மா இரு, உனக்கு இதலாம் தெரியாது.. இப்ப நீ முழு பெண்ணா ஆகிட இதலாம் சரியா செஞ்சாகனும்...


அக்கா எனக்கு ஒரு வாரத்தில் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தால்.., சென்னையில் உள்ள அவர்களது நண்பர்களை அழைத்து வீட்டிலேயே விழாவை ஏற்பாடு செய்தார்கள்... எனக்கு இதலாம் கூச்சமாக இருந்தது.. உன் கூச்சத்தை போக்க தான் இந்த விழாவே என்று அக்கா சொன்னால்...

நானும் ஏதோ சரி என்று விட்டுவிட்டேன்... அக்கா எனக்கு அந்த ஒரு வாரத்தில், காது, மூக்கு குத்தி புது புது கம்பல்களையும், மூக்குதிகளையும் அணிவித்தால்...

புது பாவாடை தாவணியை போட்டு, கம்மல், மூக்குத்தி, கொலுசு, கண்ணாடி வளையல் போன்றவற்றை  அணிவித்து, ஒரு அழகு மங்கையாக விழாவில் என்னை உட்கார வைத்தார்கள். ப்ரியா அக்கா என்னை அங்கு வந்தவர்களிடம் அவளது தங்கையாகவே அறிமுகம் செய்து வைத்தால்...




கிட்டத்தட்ட 50 பேர் ஆண்களும், பெண்களும் அதில் கலந்து கொண்டார்கள். அந்த விழாவின் நாயகியாக என்னை அமர வைத்து , என் அழகையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் வர்ணித்து கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்...

எனக்கோ வெட்கமாக இருந்தது.. எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தேன்...

ஒவ்வோருவரும் என் கன்னத்தில் மஞ்சள் பூசி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். எனக்கு பரிசாக பல துணிமணிகளை கொண்டுவந்து கொடுத்தார்கள்.. அதில் பல ஆண்கள் எனக்கு wester cloths மற்றும் night dress போன்ற வற்றையும் பரிசாக கொடுத்தார்கள், நான் அனைவரிடமும் சிரித்துக்கொண்டே நன்றி சொல்லி வாங்கிக்கொண்டேன்...

ஒருவழியாக function முடிந்து அனைவரும் சாப்பிட்டு கிளம்பினார்கள்.. நான் என் ரரூமில் இருந்தேன். எனக்கு வந்த பரிசு பொருட்களை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்..
அதில் பல பட்டுபுடவைகள், பாவாடை தாவனிகள் இருந்தது..

ஒருவன், எனக்கு bra, panty ஐ பரிசாக கொடுத்திருந்தான்.. ஒருவன், எனக்கு தேவையான make up cosmetic பொருட்களை கொடுத்திருந்தான்..
நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அக்கா உள்ளே வந்தாள்..

அக்கா: என்னடி பாத்திடிருக்க..

நான்: அக்கா, இங்க பாருங்க, ஒருத்தன் எனக்கு bra, panty லாம் கூட gift பண்ணிருக்கான்..

அக்கா: (சிரியத்துக்கொண்டே) அவ்ளோ பாசம் டி உன்மேல எல்லாருக்கும்...

நான்: ஆனா, அவனுக்கு எப்படி சரியா என் bra, panty size தெரிஞ்சித்து. Correct ah 48e bra, 50size panty வாங்கிட்டு வந்திருக்கான்...

அக்கா: அந்தளவுக்கு உன்னை உன்னிப்பா கவனிச்சிருக்கான் டி...




நான்: சீ... அந்த பொறுக்கி என் கைல கிடச்சான அவன் கைய உடச்சிடுவேன்...


அக்கா: கோவப்படாத sweety, உன்னை பார்த்து ஒருத்தனுக்கு mood வரலனா தான் அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்குனு அர்த்தம். பொதுவாவே எல்லா ஆண்களும் பெண்களை பார்த்தால் வழிவார்கள். அதுவும் உன்னை போல ரொம்ப அழகான பெண்களை பார்த்தால் அவ்வளவுதான்.., சரி விடு அதலாம் நீ போக போக தெரிஞ்சிப்ப, நாம போய் சாப்பிடலாம் வா டி...

அக்காவும் நானும், கடைசியாக சாப்பிட்டு முடித்தோம். அக்கா எனக்கு அடுத்த நாளில் இருந்து, வீட்டு வேலைகளை செய்வது எப்படி என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தால்.. சிறிது நாட்களில் நானே நன்றாக சமைக்க ஆரம்பித்தேன்...


இப்போது நானே காலையில் எழுந்து காபி போடுவதில் இருந்து, இரவு உணவு செய்வது வரை எல்லா வீட்டு வேலைகளையும் கற்றுக்கொண்டேன்...

நானே தலை வாரி கொண்டை போடுவது, ஜடை பின்னுவது, make up போடுவது, bra ஊக்கு போடுவது, ஜாக்கெட் ஊக்கை போட்டுக்கொள்வது, புடவை கட்டுவது என எல்லாவற்றையும் நானே தனியாக செய்ய கற்றுக்கொண்டேன்...


நான் சென்னை வந்து சரியாக 18 மாதங்கள் ஆனது, படத்தில் பெண் வேடத்திற்காக வந்த நான் இப்போது நிஜ வாழ்க்கையில் ஒரு முழு பெண்ணாக வாழ்த்துக்கொண்டிருக்கிறேன்., பிரியா அக்கா எனக்கு பெண்களின் முழு உலகத்தையும் அறிமுகப்படுத்தினால்.., நான் குழந்தையில் இருந்தே பார்ப்பதற்கு பெண்களை போல் இருந்ததால் வீட்டிலும் நான் பெண்ணாக மாறியதை ஏற்றுக்கொண்டார்கள்...

இப்படியே நாட்கள் அழகாக ஓடிக்கொண்டிருந்தது.. ஒரு நாள் காலை எழுந்து பிரியா அக்காவை தேடினேன்.. அவள் வீட்டில் எங்குமே இல்லை.. எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது...
நான் ஓடி சென்று முரளியை எழுப்பி சொன்னேன்...

நான்: முரளி, பிரியா அக்காவை காணோம்...

முரளி: wait பண்ணு இங்க தான் இருப்பா...

நான்: நான், வீடு முழுக்க தேடிட்டேன்..

முரளி: (சிரித்துக்கொண்டே) சரி விடு எங்கனா போட்டோம்..

நான்: லூசு மாதிரி பேசாதிங்க, first police க்கு phone பண்ணுங்க..

முரளி: சரி இரு, phone பண்ணி எல்லாரையும் வர சொல்றேன்...

சிறிது நேரத்தில் காலிங் பெல் அடித்தது.. நான் ஓடி சென்று திறந்தேன்.. வெளியே, மேனேஜர், சதீஷ், மனோஜ் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார்கள்...


நான்: police எங்க, இன்னும் வரலையா...

மனோஜ்: police எதுக்கு, அதான் நாங்க இருக்கோம் ல.

நான்: ஹே, உங்களுக்கு என்ன விளையாட்டா போச்சா, முரளியோட wife காலைல இருந்து காணோம்...


முரளி: sorry sweety, என் wife ஊட்டி ல இருக்கா.. அவ சென்னை பக்கம் வந்ததே இல்லை...

மேனஜர்: உன் பிரியா அக்காவை வேலைக்கு வெச்சதே நாங்க தான்...

நான்: whattt, வேலைக்கி வச்சிங்லா, என்ன சொல்றிங்க.. எனக்கு ஒண்ணுமே புரில..

மனோஜ்: உன்னை பொண்ணா மாத்தரத்துக்கு நாங்க போட்ட master plan தான் இது, நாங்க உன்னை force பண்ணி பொண்ணா மாதியிருந்தா கூட இவ்ளோ சீக்கிரம் நீ மாறியிருக்க மாட்ட, அதான் ப்ரியா ன்ற charector ah appointment பண்ணி, உன்னையே ஒரு girl ah change பண்ணிக்க வச்சோம்...


நீ ஒரு பொண்ணா, இந்த size ல இப்படி ஒரு figure ah வாழணும்னு 1 year க்கு முன்னாடியே நாங்க முடிவு பண்ணிதான் இதலாம் நடந்தது...

எனக்கு, ஒன்றுமே புரியவில்லை. நான் பெண்ணாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது, என் மனதில் தோன்றியதால் தானே, என் உடல் மாற்றத்தால் தானே, என் ஆசையால் தானே நான் பெண்ணாக மாறினேன்.. ஆனால், இவர்கள் என்னை மாற்றியதாக சொல்கிறார்களே எப்படி.... எனக்கு தலை சுற்றியது...



தொடரும்...




















   

Post a Comment

0 Comments