அக்கா நகரத்தில், அருண் வேலைசெய்யும் இடத்திற்கு அருகிலேயே தனியாக வீடு எடுத்து வாழ்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. அருணின் பெற்றோர்களும் எங்கள் ஊரை சேர்த்தவர்களே... அவருக்கு ஒரு அண்ணன் இருப்பதால், இவர் இங்கே தனியாக வந்துவிட்டார்...
அக்காவும், அவள் கணவரும் எனக்கு ஆதரவு குடுத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது...
அக்கா வீட்டை வந்து சேர்ந்தோம், சுற்றியும் பல வீடுகள்.. அக்கா என்னை வாசலிலேயே நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்று ஆரத்தி எடுத்துவந்தாள்..
நான்: அக்கா, இதலாம் எதுக்கு...
அக்கா: ஹே, சும்மா இருடி, ஊரு கண்ணு முழுக்க உன் மேலதான் விழுந்திருக்கு...
அருண்: ஆமா, ஆமா, என் கண்ணுக்கூட...
அனைவரும், சிரித்துக்கொண்டே சென்றோம்... உள்ளே சென்று பார்த்தேன்...
நான்: ரெண்டு பேருக்கு இவ்ளோ பெரிய வீடா...
அருண்: அதுக்கு என்ன பண்றது, அதான் இப்போ நீ வந்துடல...
அக்கா எனக்கென்று ஒரு தனி அறையை கொடுத்தாள். நீ போய் குளிச்சுட்டு வாடி, நான் டிபன் செய்து வைக்கிறேன் என்றாள்.. நான் முழித்துக்கொண்டே நின்றேன்...
அக்கா: என்னடி, என்ன ஆச்சு..
நான்: அக்கா, என்கிட்ட மாற்று துணி எதுவும் இல்லை...
அக்கா: அப்போ, இந்த bag ல என்ன இருக்கு,
நான்: அது எல்லாம் என் துணி தான் but, அது ரொம்ப சின்னதா இருக்கும்...
அக்கா அந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பார்த்தாள்,
அக்கா: என்னடி இது எல்லாம், mini skirts, tops, lingeria இதலாம் தான் இருக்கு,
நான்: ஆமாம் க்கா, இதலாம் நான் அங்கே room ல போட்டுப்பேன். மத்தபடி, வெளிய போமோது sarees தான் use பண்ணேன். But, இப்போ வரப்ப அதலாம் கொண்டுவரல...
அக்கா: சரி, இப்போதைக்கு இந்த dress போட்டுக்கோ, நாளைக்கு போய், உனக்கு தேவையான dresses லாம் வாங்கிட்டு வந்திடலாம்... உன் கிட்ட நிறைய பேசவேண்டியது இருக்குடி.. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ போய் குளிச்சிட்டு வா...
சரி என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றேன்...
நான் அறைக்கு சென்று அந்த mini skirt ம், top ம், அணிந்துக்கொண்டேன்...
அதை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன்.. அருண் என்னை தவிர்க்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்.. அவர் கவனிப்பதை நானும் கவனித்தேன்.. இந்த உடையில் நான் இருப்பது எனக்கும் கூச்சமாகதான் இருந்தது. இது போன்ற உடைகள் எல்லாம் ஆண்களுக்கு mood ஐ உருவாக்கவே செய்யப்பட்ட ஆடைகள்... இதை தான் அவர்கள் எனக்கு வாங்கி கொடுத்திருந்தார்கள்... இப்போது இது அருணையும் பாதித்தது...
அக்கா என்னை அழைத்து சாப்பிட சொன்னால்.. நான் டைனிங் table ல் அமர்ந்தேன்.. என் skirt மேலே இழுத்துக்கொண்டது. அதை கொஞ்சமாக இழுத்து பிடித்து வெளியே தெரியும் என் panty ஐ மறைத்தேன்.. நான் வேகவேகமாக சாப்பிட்டுபவிட்டு என் அறைக்கு சென்றுவிட்டேன்...
அங்கே அக்கா குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தேன்.. சிறுது நேரத்தில் அக்கா உள்ளே வந்தாள்..
அக்கா: என்னடா, சாப்பாடு நல்லா இருந்திச்சா..
நான்: super க்கா... உன் கை tast சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு..
அக்கா: சரி அதை விடுடா, இனிமே இந்த மாதிரி சின்ன சின்ன dress லாம் போடாதடா... நீ இப்போ முழு பொண்ணா மாரிட்ட, உன் தொடை தெரிர மாதிரி, தொப்புள் தெரிர மாதிரிலாம் dress போட கூடாது.. அது பாக்கர பசங்க மனசை கெடுத்துடும். அப்புறம் அது நமக்கே ஆபத்தாக்கூட வந்திடும்... சரியா...
நான்: சரிக்கா.. எனக்கு கொஞ்சம் dress ளாம் வாங்கணும் க்கா..
அக்கா: நீ ஏன்டா கவலை படர, நாளைக்கே போய் அதலாம் வாங்கிக்கலாம்...
நானும், அக்காவும் சிரித்து பேசி ரொம்ப நாட்கள் ஆகியிருந்தது.... மீண்டும் இப்போது தான் அந்த சந்தோஷம் எனக்கு கிடைத்தது.., இப்போ கூட அருண் வேறு சேர்ந்து கொண்டார்.. அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டோம்.., அக்காவுக்கு, நான் சமையல் வேளைகளில் உதவி செய்தேன்.., அக்கா என்னை ரொம்பவே பாரிட்டினாள்..
அக்கா: எப்படிடி, சமையல் லாம் சூப்பர் ah செய்ய கத்துக்குட்ட...,
நான்: நான், பொண்ணுங்க செய்ற எல்லா வேலையும் செய்வேன் க்கா... பிரியா கு ஒரு அக்கா சென்னை ல எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுதாங்க..
அக்கா: சூப்பர் டி, இப்படித்தான் இருக்கணும்...
எல்லா ஆண்களையும் போலவே, அருண் ம், என்னை நான் பார்க்காத சமயத்தில் sight அடித்துக்கொண்டு இருந்தார். இது அவருடைய தவறு மட்டுமே இல்லை. என் உடலும், உடையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் தான்.. எனவே அதை நான் பெரிதுபடுத்தவில்லை..
அடுத்தநாள், நான், அக்கா, அருண் அனைவரும் shopping சென்று எனக்கு தேவையான ஆடைகளை எடுத்தோம்... எல்லாமே ரொம்ப விலை அதிகமாக இருந்தது. ஆனாலும், அக்காவும், அருணும் எனக்காக அவற்றை வாங்கி கொடுத்தார்கள்...
அடுத்த நாளில் இருந்து நான் புடவையை மட்டுமே கட்டிக்கொண்டேன்., அதை பார்த்த அருண் அக்காவிடம், உன்னை விட உன் தங்கச்சி super ah இருக்காள் என்றார்...
என்னிடம் வந்து, இந்த புடவையை நான் தான் select செய்தேன் என்றார்..
நான்: ரொம்ப super ah இருக்கு, thanks ங்க...
அருண்: see, இனிமே என்னை வாங்க போங்க னு லாம் கூப்பிட வேண்டாம்.. முறைப்படி கூப்பிடுடா...
நான்: என்ன முறை..
அக்கா: நீ இவரை, மாமா னு கூப்பிடனுமாம், அதற்கு தான் இந்த பில்டப்பு லாம் கொடுக்கறார்..
நான் சிரித்துக்கொண்டே, சரிங்க மாமா, இனிமே அப்படியே கூப்பிடறேன்...
அருண்: தாரா, இனிமே நீ தருண் னு சொல்லி கூப்பிட்டா வேலைக்காகாது.. so, ஒரு நல்ல பெண் பெயரை சொல்லு.. அதையே வச்சிடலாம்..
என் உதடுகள், sweety என்று முணுமுணுத்து...
அக்கா: என்ன டி, சொல்ற..
நான்: ஒன்னும் இல்லக்கா.. நீங்களே ஒரு நல்ல பேரா வைங்க..
அக்கா: ஏங்க, நீங்களே சொல்லுங்க.. என்ன name வைக்கலாம் னு..
அருண்: அழகி னு வைக்கலாம் சரியா இருக்கும்..
அக்கா: hello, என் தங்கச்சி அழகி னு மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுமோ, அவள் எவ்ளோ அன்பானவனு உங்களுக்கு தெரியாதா..
அருண்: சரி, அப்படினா, அன்பழகி னு சேர்த்து வச்சிடுபா.. சரியா இருக்கும்...
அக்கா: இந்த name ok வா டி...
நான்: ம்ம்ம்ம், நல்லா இருக்குக்கா...
நான் சந்தோஷமாக நாட்களை கழித்தேன்.. என் பழைய நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து, நிம்மதியாக இருந்தேன்.. அக்கா என்னை எப்போதும் அன்பு என்றே கூப்பிடுவாள், மாமா வோ, என்னை, அழகி என்றே அழைப்பார்... இப்படியே நாட்கள் ஓடியது...
அம்மாவும், அப்பாவும், என்னை அடிக்கடி வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.. நானும் அக்காவும் கூட அங்கே சென்று அவர்களை பார்த்து வந்தோம்... அக்கம் பக்கம் எல்லோருடனும் சகஜமாக பழகினேன்.. 3 வருடங்கள் போனதே தெரியவில்லை. எனக்கு 21 வயது ஆகியிருந்தது...
எனக்கு வீட்டில் சும்மா இருக்கவே போர் அடித்தது.. நான் வேலைக்கு செல்கிறேன் என்று அக்காவிடம் கேட்டேன்.. அதலாம் உனக்கு எதுக்கு என்று வேண்டாம் என்றால்..
அக்கவே, சில நாட்களில் வீட்டு வேலை எல்லாவற்றையும் பார்த்து விடுவதால் , வீட்டில் வேறு பெரிய வேலைகள் இல்லை. நான் காலையில் எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு விடுவேன்.. அக்கா சமையல் வேலை பார்த்து விடுவாள்.. பின் துணி துவைப்பது, சாமான் துலக்குவது.. எல்லாம் அக்கவே செய்து விடுவாள். நான் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பேன்...
ஒருநாள், நான் வேலைக்கு போகிறேன் என்று கெஞ்சினேன்..
அக்கா: உன்கிட்டதான் எந்த certificate உம் இல்லையே என்ன வேலைக்கிடி போவ..
அருண்: அழகி து, certificate இல்லைனா என்ன , உன் certificate வச்சி வேலைக்கு போட்டும், அதான் பாக்க ரெண்டு பேரும் passport size photo ல ஒரே மாதிரி இருக்கீங்களே..
அக்கா: என் degree வச்சி அவள் எங்க போக முடியும்..
அருண்: நான் வென, எங்க office லேயே ஒரு job போட்டு தர சொல்றேன்...
நான்: thanks மாமா, எப்படியாச்சும் இந்த help எனக்கு பண்ணுங்க please...
அக்கா: என்னமோ பண்ணி தொலைங்க..
சில நாட்கள் கழித்து, அருணின் company யிலேயே எனக்கு வேலை வாங்கி கொடுத்தார்.. என் அக்கா certificate ஐ பயன்படுத்தி நான் அந்த வேளையில் சேர்ந்தேன்...
தொடரும்...
அக்காவும், அவள் கணவரும் எனக்கு ஆதரவு குடுத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது...
அக்கா வீட்டை வந்து சேர்ந்தோம், சுற்றியும் பல வீடுகள்.. அக்கா என்னை வாசலிலேயே நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்று ஆரத்தி எடுத்துவந்தாள்..
நான்: அக்கா, இதலாம் எதுக்கு...
அக்கா: ஹே, சும்மா இருடி, ஊரு கண்ணு முழுக்க உன் மேலதான் விழுந்திருக்கு...
அருண்: ஆமா, ஆமா, என் கண்ணுக்கூட...
அனைவரும், சிரித்துக்கொண்டே சென்றோம்... உள்ளே சென்று பார்த்தேன்...
நான்: ரெண்டு பேருக்கு இவ்ளோ பெரிய வீடா...
அருண்: அதுக்கு என்ன பண்றது, அதான் இப்போ நீ வந்துடல...
அக்கா எனக்கென்று ஒரு தனி அறையை கொடுத்தாள். நீ போய் குளிச்சுட்டு வாடி, நான் டிபன் செய்து வைக்கிறேன் என்றாள்.. நான் முழித்துக்கொண்டே நின்றேன்...
அக்கா: என்னடி, என்ன ஆச்சு..
நான்: அக்கா, என்கிட்ட மாற்று துணி எதுவும் இல்லை...
அக்கா: அப்போ, இந்த bag ல என்ன இருக்கு,
நான்: அது எல்லாம் என் துணி தான் but, அது ரொம்ப சின்னதா இருக்கும்...
அக்கா அந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பார்த்தாள்,
அக்கா: என்னடி இது எல்லாம், mini skirts, tops, lingeria இதலாம் தான் இருக்கு,
நான்: ஆமாம் க்கா, இதலாம் நான் அங்கே room ல போட்டுப்பேன். மத்தபடி, வெளிய போமோது sarees தான் use பண்ணேன். But, இப்போ வரப்ப அதலாம் கொண்டுவரல...
அக்கா: சரி, இப்போதைக்கு இந்த dress போட்டுக்கோ, நாளைக்கு போய், உனக்கு தேவையான dresses லாம் வாங்கிட்டு வந்திடலாம்... உன் கிட்ட நிறைய பேசவேண்டியது இருக்குடி.. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ போய் குளிச்சிட்டு வா...
சரி என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றேன்...
நான் அறைக்கு சென்று அந்த mini skirt ம், top ம், அணிந்துக்கொண்டேன்...
அதை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன்.. அருண் என்னை தவிர்க்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்.. அவர் கவனிப்பதை நானும் கவனித்தேன்.. இந்த உடையில் நான் இருப்பது எனக்கும் கூச்சமாகதான் இருந்தது. இது போன்ற உடைகள் எல்லாம் ஆண்களுக்கு mood ஐ உருவாக்கவே செய்யப்பட்ட ஆடைகள்... இதை தான் அவர்கள் எனக்கு வாங்கி கொடுத்திருந்தார்கள்... இப்போது இது அருணையும் பாதித்தது...
அக்கா என்னை அழைத்து சாப்பிட சொன்னால்.. நான் டைனிங் table ல் அமர்ந்தேன்.. என் skirt மேலே இழுத்துக்கொண்டது. அதை கொஞ்சமாக இழுத்து பிடித்து வெளியே தெரியும் என் panty ஐ மறைத்தேன்.. நான் வேகவேகமாக சாப்பிட்டுபவிட்டு என் அறைக்கு சென்றுவிட்டேன்...
அங்கே அக்கா குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தேன்.. சிறுது நேரத்தில் அக்கா உள்ளே வந்தாள்..
அக்கா: என்னடா, சாப்பாடு நல்லா இருந்திச்சா..
நான்: super க்கா... உன் கை tast சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு..
அக்கா: சரி அதை விடுடா, இனிமே இந்த மாதிரி சின்ன சின்ன dress லாம் போடாதடா... நீ இப்போ முழு பொண்ணா மாரிட்ட, உன் தொடை தெரிர மாதிரி, தொப்புள் தெரிர மாதிரிலாம் dress போட கூடாது.. அது பாக்கர பசங்க மனசை கெடுத்துடும். அப்புறம் அது நமக்கே ஆபத்தாக்கூட வந்திடும்... சரியா...
நான்: சரிக்கா.. எனக்கு கொஞ்சம் dress ளாம் வாங்கணும் க்கா..
அக்கா: நீ ஏன்டா கவலை படர, நாளைக்கே போய் அதலாம் வாங்கிக்கலாம்...
நானும், அக்காவும் சிரித்து பேசி ரொம்ப நாட்கள் ஆகியிருந்தது.... மீண்டும் இப்போது தான் அந்த சந்தோஷம் எனக்கு கிடைத்தது.., இப்போ கூட அருண் வேறு சேர்ந்து கொண்டார்.. அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டோம்.., அக்காவுக்கு, நான் சமையல் வேளைகளில் உதவி செய்தேன்.., அக்கா என்னை ரொம்பவே பாரிட்டினாள்..
அக்கா: எப்படிடி, சமையல் லாம் சூப்பர் ah செய்ய கத்துக்குட்ட...,
நான்: நான், பொண்ணுங்க செய்ற எல்லா வேலையும் செய்வேன் க்கா... பிரியா கு ஒரு அக்கா சென்னை ல எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுதாங்க..
அக்கா: சூப்பர் டி, இப்படித்தான் இருக்கணும்...
எல்லா ஆண்களையும் போலவே, அருண் ம், என்னை நான் பார்க்காத சமயத்தில் sight அடித்துக்கொண்டு இருந்தார். இது அவருடைய தவறு மட்டுமே இல்லை. என் உடலும், உடையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் தான்.. எனவே அதை நான் பெரிதுபடுத்தவில்லை..
அடுத்தநாள், நான், அக்கா, அருண் அனைவரும் shopping சென்று எனக்கு தேவையான ஆடைகளை எடுத்தோம்... எல்லாமே ரொம்ப விலை அதிகமாக இருந்தது. ஆனாலும், அக்காவும், அருணும் எனக்காக அவற்றை வாங்கி கொடுத்தார்கள்...
அடுத்த நாளில் இருந்து நான் புடவையை மட்டுமே கட்டிக்கொண்டேன்., அதை பார்த்த அருண் அக்காவிடம், உன்னை விட உன் தங்கச்சி super ah இருக்காள் என்றார்...
என்னிடம் வந்து, இந்த புடவையை நான் தான் select செய்தேன் என்றார்..
நான்: ரொம்ப super ah இருக்கு, thanks ங்க...
அருண்: see, இனிமே என்னை வாங்க போங்க னு லாம் கூப்பிட வேண்டாம்.. முறைப்படி கூப்பிடுடா...
நான்: என்ன முறை..
அக்கா: நீ இவரை, மாமா னு கூப்பிடனுமாம், அதற்கு தான் இந்த பில்டப்பு லாம் கொடுக்கறார்..
நான் சிரித்துக்கொண்டே, சரிங்க மாமா, இனிமே அப்படியே கூப்பிடறேன்...
அருண்: தாரா, இனிமே நீ தருண் னு சொல்லி கூப்பிட்டா வேலைக்காகாது.. so, ஒரு நல்ல பெண் பெயரை சொல்லு.. அதையே வச்சிடலாம்..
என் உதடுகள், sweety என்று முணுமுணுத்து...
அக்கா: என்ன டி, சொல்ற..
நான்: ஒன்னும் இல்லக்கா.. நீங்களே ஒரு நல்ல பேரா வைங்க..
அக்கா: ஏங்க, நீங்களே சொல்லுங்க.. என்ன name வைக்கலாம் னு..
அருண்: அழகி னு வைக்கலாம் சரியா இருக்கும்..
அக்கா: hello, என் தங்கச்சி அழகி னு மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுமோ, அவள் எவ்ளோ அன்பானவனு உங்களுக்கு தெரியாதா..
அருண்: சரி, அப்படினா, அன்பழகி னு சேர்த்து வச்சிடுபா.. சரியா இருக்கும்...
அக்கா: இந்த name ok வா டி...
நான்: ம்ம்ம்ம், நல்லா இருக்குக்கா...
நான் சந்தோஷமாக நாட்களை கழித்தேன்.. என் பழைய நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து, நிம்மதியாக இருந்தேன்.. அக்கா என்னை எப்போதும் அன்பு என்றே கூப்பிடுவாள், மாமா வோ, என்னை, அழகி என்றே அழைப்பார்... இப்படியே நாட்கள் ஓடியது...
அம்மாவும், அப்பாவும், என்னை அடிக்கடி வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.. நானும் அக்காவும் கூட அங்கே சென்று அவர்களை பார்த்து வந்தோம்... அக்கம் பக்கம் எல்லோருடனும் சகஜமாக பழகினேன்.. 3 வருடங்கள் போனதே தெரியவில்லை. எனக்கு 21 வயது ஆகியிருந்தது...
எனக்கு வீட்டில் சும்மா இருக்கவே போர் அடித்தது.. நான் வேலைக்கு செல்கிறேன் என்று அக்காவிடம் கேட்டேன்.. அதலாம் உனக்கு எதுக்கு என்று வேண்டாம் என்றால்..
அக்கவே, சில நாட்களில் வீட்டு வேலை எல்லாவற்றையும் பார்த்து விடுவதால் , வீட்டில் வேறு பெரிய வேலைகள் இல்லை. நான் காலையில் எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு விடுவேன்.. அக்கா சமையல் வேலை பார்த்து விடுவாள்.. பின் துணி துவைப்பது, சாமான் துலக்குவது.. எல்லாம் அக்கவே செய்து விடுவாள். நான் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பேன்...
ஒருநாள், நான் வேலைக்கு போகிறேன் என்று கெஞ்சினேன்..
அக்கா: உன்கிட்டதான் எந்த certificate உம் இல்லையே என்ன வேலைக்கிடி போவ..
அருண்: அழகி து, certificate இல்லைனா என்ன , உன் certificate வச்சி வேலைக்கு போட்டும், அதான் பாக்க ரெண்டு பேரும் passport size photo ல ஒரே மாதிரி இருக்கீங்களே..
அக்கா: என் degree வச்சி அவள் எங்க போக முடியும்..
அருண்: நான் வென, எங்க office லேயே ஒரு job போட்டு தர சொல்றேன்...
நான்: thanks மாமா, எப்படியாச்சும் இந்த help எனக்கு பண்ணுங்க please...
அக்கா: என்னமோ பண்ணி தொலைங்க..
சில நாட்கள் கழித்து, அருணின் company யிலேயே எனக்கு வேலை வாங்கி கொடுத்தார்.. என் அக்கா certificate ஐ பயன்படுத்தி நான் அந்த வேளையில் சேர்ந்தேன்...
தொடரும்...
0 Comments