Looking For Anything Specific?

நயன்தாரா- 2

தாரா: ஆமாம் டா, பொங்கலுக்கு உனக்கு 5 days leave விற்றுக்காங்க, but எனக்கு அப்பதான் sem exam வச்சிருக்காங்க. இது ரொம்ப important ஆன interview டா, அதான் கண்டிப்பா என்ன எடுக்க சொல்றாங்க.

நான்: ok க்கா, but நான் எப்படி உன்ன மாதிரி மாற முடியும்.

தாரா: டேய் நீ already என்ன மாதிரி தாண்டா  இருக்க, அதனாலதான் சொல்றேன். உனக்கு கொஞ்சமா makeup போட்டலே போதும் நீ என்ன விட superb ah ஆகிடுவ.

நான்: அய்யோ, அக்கா நான் இந்த விளையாட்டுக்கு வரல, என்ன ஆள விடு.

தாரா: டேய் நீ மட்டும் இந்த help பண்ணலனா, நான் உன்கிட்ட எப்பமே பேசமாட்டேன்.


நான்: அக்கா நான் எப்டி க்கா இதலாம் பண்ண முடியும். வீட்ல அப்பா, அம்மா க்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.


தாரா: டேய், வீட்ல தெரியாம நான் பாத்துக்கறேன் டா.. நீ மட்டும் எனக்கு help பன்றேனு சொல்லு pls..


நான்: அக்கா ரொம்ப feel பண்ணாத, உனக்காக நான் இதை பன்றேன். U don't worry.

தாரா: thanks da chellam... உனக்கு next 2 days ல எப்டி பேசணும், எப்டி நடந்துக்கணும் னு எல்லாமே சொல்லி தரேன்.

நான்: சரிக்கா...


அடுத்தநாள் காலை அக்காவும் நானும் குளித்து, சாப்பிட்டு விட்டு மீண்டும் ரூமிக்குள் வந்தோம்.

அக்கா , அந்த program ல் என்னென்ன பேச வேண்டும், என்று ஒரு paper ல் எழுதி என்னிடம் வாசித்துக் காட்டினாள். நானும் அக்கா style லிலேயே அதை படித்துக் காட்டிட்டேன்.

அக்காவுக்கு ரொம்ப சந்தோசம்.

தாரா: superb டா தருண், இப்படியே பேசனா போதும். Perfect ah இருக்கு.

நான்: சரிக்கா, இப்படியே பேசிடறேன்.

தாரா: பொங்கல் festival ன்றதால அன்னைக்கி, treditinal dress தான் போட்டு அங்கரிங் பண்ணபோரா.சோ, என்னுடைய பட்டு பாவாடை போட்டுக்கோ டா...


நான்: அக்கா, உன் dress எனக்கு correct ah இருக்குமா..

தாரா: இப்பவே trial பாத்திடலாம் டா..

அக்கா, அவளின் பட்டு சட்டையையும், பட்டு பாவாடையையும் எடுத்தால்.

தாரா: இந்தாட, இதை try பண்ணு.

நான்: அக்கா, இப்பவேவா.

தாரா: ஆமாம் டா, அப்பதானா, சரியா இருக்கானு பாக்க முடியும்.

நான், அக்கா கொடுத்த dress எடுத்துகொண்டு rest room ல் போய் போட்டு வந்தேன்.

மேல் சட்டை easy ஆக அணிந்து விட்டேன். பாவடை தான், என் தொடைகளும், என் பின்புறமும் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், இறுக்கமாக இருந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு அதை அணிந்து வந்தேன்.

தாரா: woww, superb டி... இதை தான் எதிர்பாத்தேன். நீயே வந்து இப்ப உண்ண கண்ணாடில பாரு.


அய்யோ, என்ன இது நான் வெறும் பட்டு பாவாடை தான் அணிந்து நின்றேன். இதுவே என்னை முழு பெண்ணாக கண்ணாடியில் காட்டியது.

தாரா: wait பண்ணு டி, இன்னும் கொஞ்சம் உனக்கு makeup finish பண்ணிட்டு அப்புறம் பாரு. இன்னும் அசந்திடுவ..

அக்கா என்னை உட்கார வைத்து wig மாட்டி தலை வாரி பிண்ணினால், முகதிற்கு தேவையான அலங்காரங்களை செய்தால்.

என்னை எழுப்பி நிறுத்தி, ஏதோ குறையுதே என்று யோசித்து பின் இரண்டு ஸ்பான்ச் cup களை ஒரு பிரா வில் பொருத்தி, அந்த bra வை போட்டு பின் பட்டு சட்டையை போட்டுவா என்றால்.

நானும், அந்த ப்ராவை போட்டு பின் அதன்மேல் பட்டு சட்டையை அணிந்தேன். அதில் என் இரண்டு முலைகளும் குத்திக்கொண்டு நின்றது.





கண்ணாடியில் தருணை காணவில்லை. பதிலாக ஓர் அழகிய மங்கை தெரிந்தால். எனக்கே அவள் மேல் ஆசை வந்தது. நான் தான் அந்த மங்கை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 

அக்கா, என்னை பார்த்து அசந்து விட்டால், என்னை முத்தமிட்டு தள்ளினாள். எனக்கு தம்பியே வேணாம் டி, இந்த தங்கச்சி தான் வேணும் என்று சிரித்து கிள்ளினாள். 

அக்காவும், நானும் ஒரு selfi எடுத்துக்கொண்டோம்.  




தாரா: பாத்தியா, உண்ண எவ்ளோ அழகா மாதிருக்கேன். இதுக்கு போய் நீ feel பண்ணிட்டிருந்த.

நான்: அக்கா, இந்த dress ல நான் உன்னை விட அழகா இருக்கேன் ல..

தாரா :  ஆமாம் டி, மகாராணி டயானா மாதிரி இருக்க. இனிமே நான் உண்ண டயானா னு தான் குப்பிடுப்பேன்.

நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அம்மா திடீர் என்று கதவை தட்டினால். நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தொடரும்....





Post a Comment

1 Comments

  1. Hi sahaa....yellow saree la irukkuravanga name sollunga

    ReplyDelete