Looking For Anything Specific?

நயன்தாரா- 3

அம்மா கதவை தட்டிக் கொண்டே , எங்களை அழைத்தால். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான்: அக்கா, நாம செமையா மாட்டிக்கிட்டோம். அம்மா என்னை இந்த கோலத்தில் பார்த்தா எனக்கு அடி நிச்சயம்.

அக்கா: நீ பயப்படாதடா, நான் பேசிக்கறேன்.

அக்கா சென்று கதவை திறந்தாள். நான்  பயந்துக்கொண்டே நின்றிருந்தேன்.

அம்மா: கதவை திறக்க எவ்ளோ நேரம் டி..

அம்மா பேசிக்கொண்டே என்னை பார்த்தாள்.

அம்மா: யாரடி இந்த பொண்ணு, புசுசா இருக்கா..??

அக்கா: அம்மா இது யாருன்னு தெரியலையா, நல்லா பாரு....

அம்மா: தெரியலையே டி, புது friend ah...

அக்கா: இல்லம்மா, நம்ப தருண்..

அம்மா: என்ன, தருணா...!!!???

அம்மா என்னை ஒரு நிமிடம் ஆட்சிரியதில் உற்றுப் பார்த்தாள்,

அம்மா: டேய் , என்னடா கோலம் இது. யார் உன்னை இப்படி மாத்தினது..

நான்: அக்கா தாம்மா, சும்மா try பண்ணி பாருன்னு சொன்னா..

அம்மாவுக்கு கோவம் தலைக்கேறியது. அக்காவை நன்றாக திட்டினாள்.

அம்மா: ஏண்டி, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. ஒரு பையனை போய் இப்படி பண்ணி வச்சிருக்க... ஏற்கனவே, உங்க அப்பா அவனை பையன் மாதிரி நடந்திக்க மாற்றான்னு திட்டிட்டு இருக்காரு, இதல நீ வேர இப்படி பண்ணி வச்சிருக்க...


அக்கா, எதற்காக என்னை இப்படி மாற்றினால் என்பதை விளக்கமாக அம்மாவுக்கு எடுத்து கூறினால். அம்மா, கொஞ்சம் நிதானம் அடைந்தாள்.


அம்மா: இருந்தாலும், இதலாம் தேவையாடி,

அக்கா: அம்மா, ஒரு நாளைக்கு தான, அப்பாவுக்கு தெரியாம நான் பாதுக்கறேன். இதை பண்ணலனா என் வேலையே போய்டும். அப்புறம் நம்ப family ah ரன் பண்றது இன்னும் கஷ்டமாகிடும்.


அம்மா: என்னமோ பண்ணிக்கோ, ஆனா அப்பா, வரத்துக்கு முன்னாடி இதலாம் முடிச்சிக்கோ

அம்மா: டேய் தருண், நீ என் பையனா, பொண்ணானே எனக்கு சந்தேகம் வரமாதிரி இருக்கியே டா.. நீ போய் first dress மாத்திட்டு வா..

நானும் சென்று எனது பழைய உடையை மாத்திக்கொண்டி வந்தேன்...


அக்கா, எப்படியோ அம்மாவை சமாதானம் படுத்தி, என்னை அந்த ஒரு நாளைக்கு பெண்ணாக இருக்க சம்மதம் வாங்கினால், ஆனால் அப்பாவுக்கு தெரியாமல்.


நான், மதியம் சாப்பிட்டு விட்டு, எனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில், என்னை பெண்ணாக எடுத்த புகைப்படங்களை பார்த்து எனக்கே என்னை காதலிக்க தோன்றியது...

நான் பெண்ணாக இருந்தால், இவ்வளவு அழகாக இருப்பேனா, என்று பார்த்துக்க கொண்டிருந்தேன்.

முகத்தில் பெண்மை தழும்பும் பொலிவு,
என் உடல் வளைவுகள்

எல்லாமே என்னை கிறங்கடித்தது.

நான், செல்போன் பார்த்துக்க கொண்டிருக்கும் போதே அக்கா ரூமுக்குள் வந்தால்,

அக்கா: என்னடி, உண்ண நீயே sight அடிச்சிட்டிருக்கியா...

நான் : அதலாம் இல்லக்கா, அம்மா என்ன சொன்னா...

அக்கா: ஒன்னும் பிரச்சனை இல்லை. அம்மா ok சொல்லிட்டா.. நாளைக்கு ஒரு நாள் மட்டும் தானா, program முடிஞ்சதும் எல்லாம் ok தான்...

அடுத்தநாள், அக்கா என்னை நாளையிலேயே எழுப்பி குளிப்பாட்டி, பாவாடை சட்டையை அணிவித்தால். Setup கம்பால், வளையல், கொலுசு, என்று எல்லாவற்றையும் அணிவித்தால்.

காலையிலேயே, என்னை முழுப்பெண்ணாக மாற்றி உட்கார வைத்தால்.

அக்கா: டேய் , தருண் இந்த விஷயம் நமக்கு தவிர இன்னொருதருக்கும் தெரியும்

நான்: யாருக்கா.. அம்மா தானா..

அக்கா: இல்ல டா, என் friend, லதா. அவதான் உண்ண இப்போ chennal க்கு கூட்டிட்டு போகப்போரா..

நான்: அய்யோ அக்கா, எனக்கு அசிங்மா இருக்கும். நான் எப்படி இந்த கோலத்தில் அவங்க கூட போறது.

அக்கா:  டேய் நீ ஏன் feel பண்ற, இன்னைக்கி ஒரு நாள், நீ உன்னை முழுக்க முழக்க தாரா வா உண்ண நினைச்சிக்கோ.. அப்பதான் கஷ்டமா இருக்காது.

நான்: ஹ்ம்ம், சரிக்கா...





அக்கா வின் தோழி, லதா எங்கள் வீட்டுக்கு வந்தால்.

என்னை பாரித்து வாயடைத்து நின்றாள்.

தொடரும்....






Post a Comment

0 Comments