Looking For Anything Specific?

நயன்தாரா- 7

நான் தடுமாறி மெதுவாக வெளியே நடந்து வந்தேன்.

வெளியே லதாவும், மானேஜரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.  லதா என்னை பார்த்ததும் ஓடிவந்து என்னை பிடித்துக் கொண்டால். மேனேஜர் சிரித்துக்கொண்டே வந்தார்.

மேனேஜர்: என்ன தம்பி , உள்ள interview எப்படி இருந்தது.

நான், அதிர்ச்சி அடைந்தேன்.  இவருக்கு எப்படி நான் பையன் என்று தெரிந்தது.

மேனேஜர்: நீ தாரா ஓட தம்பி னு எனக்கு தெரியும், நீங்க பண்ண ஆள் மாராட்டமும் எனக்கு தெரியும். சரி விடு, இப்போ உள்ள நடந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாத அது உனக்கு தான் அசிங்கம். உங்க அக்கா கிட்ட கூட புரியுதா...

நான்: ம்ம்ம், சரிங்க sir..

டைரக்டர் உள்ளே இருந்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். கையில் ஏதோ காஸ்ட் வைத்திருந்தார்.

டைரக்டர்: என்ன sir, சொல்றாங்க மேடம்..

மேனேஜர்: அதலாம் ஒன்னும் இல்ல sir, நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்லிட்டேன்.. இது என்ன சர் கைல..

டைரக்டர்: இதுவா, உள்ள நடந்த interview ஓட வீடியோ காஸட் சர்... மேடம் தான் கேமரா வைக்க சொன்னாங்க, எனக்கு போர் அடிக்கும் போது போட்டு பாத்துக்கறேன்.



மேனேஜரும், டிரெக்டரும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். லதா என்னை , வாடி போலாம் என்று காருக்கு கூட்டி வந்துவிட்டால்.

நாங்கள் காரில் ஏறி புறப்பட்டோம்.

நான்: லதா எனக்கு, உடம்பு ரொம்ப வலிக்குது, என்னால் உட்காரவே முடியல..

லதா: am very very sorry டி, எங்களால தான் இந்த பிரச்சனையெல்லாம். உனக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கலா..

நான்: அந்த டைரக்டர் ரொம்ப கொடூரமானவன இருக்கான். சத்தியமா, எனக்கு நடந்த மாதிரி எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது.

லதா: எனக்கு புரியுது டி, plesase இந்த விஷயத்தை கெட்ட கனவா நினைச்சி இதோட விட்டுட்டு, அக்கா கிட்ட கூட சொல்ல வேணாம்.

நான்: ஆமாம், அவளுக்குகு தெரிஞ்சா ரொம்ப கஷ்ட்டப் படுவா. நான் சொல்ல மாட்டேன். நீ யும் சொல்லிடாத.

லதா: சரி டி, இப்போ எங்க வீட்டுக்கு போய் கொஞ்சம் rest எடுத்துட்டு போகலாமா..

நான்: first என்ன வாடி போடி னு சொல்றத நிருத்து. இதனாலதான் எல்லாமே. எனக்கு எங்க வீட்டுக்கு போனா போதும். நான் போய் அங்க ரெஸ்ட் எடுத்துக்கறேன்.


லதா: சரி கோவப்படாத டா, நாம stright ah, உங்க வீட்டுக்கே போயிடலாம்.

நானும் லதாவும் வீட்டுக்கு இரவு 9 மணிக்கு எங்கள் வீட்டுக்கு சென்றோம். நல்ல வேலை அப்பா இன்னும் வரவில்லை. நான் வேகமாக என் ரூமுக்கு சென்று விட்டேன்.

அக்கா எங்களை பார்த்து ஏன்டா இவ்ளோ late என்று கேட்டால் . நான் ஏதும் சொல்ல வில்லை.

லதா: இல்ல தாரா, work முடிச்சிட்டு வர correct ஆ இருந்திச்சி...

தாரா: interview பாத்தேன் டி, தருண் செமையா பண்ணிருந்தான். Superb ளா...

லதா: ஆமாம் டி, எல்லாரும் பாராட்டினங்க.. ஆனால், அது உங்க தம்பி னு நம்ப மேனேஜர் க்கு மட்டும் தெரிஞ்சிடிச்சி டி, இருந்தாலும் அவர் எதும் சொல்லலா. இதை பத்தி யார்கிட்டயும் சொல்லிகாதிங்க னு சொல்லிட்டார்.

தாரா: என்னடி சொல்ற, அவருக்கு தெரிஞ்சிடிச்சா.. அப்புறமும் எப்டிடி சும்மா விட்டாம். அவன் over ah பண்ணிவானே..

லதா: அதையெல்லாம் விடுடி... தருண் ரொம்ப tierd ah இருப்பான். அவனை பாதுக்கோ.. நாளைக்கு office ல மீட் பண்ணலாம். எனக்கும் time ஆகிடிச்சி so, கிளம்பறேன்.

தாரா: ok டி, பாத்து போட்டுவா...


அக்கா, என் ரூமுக்கு வந்து என்னை புகழ்ந்து தள்ளினாள்.

அக்கா: டேய், superb டா, நானே எதிர்பாக்கலா நீ இவ்ளோ சூப்பர் ah interview எடுப்பனு...

நான்: thanks க்கா.. அக்கா, எனக்கு ரொம்ப tierd ah இருக்கு நான் தூங்க போறேன்.

அக்கா: ok டா செல்லம், நீ தூங்கு நாம நாளைக்கு பேசிக்கலாம்.

நான் நன்றாக தூங்கினேன், அடுத்தநாள் எழுந்து குளித்தேன். என் உடல் வலிகள் இன்னும் போக வில்லை. நான் கதறி அழுதது என் நினைவுக்கு வந்து வந்து சென்றது.

இனிமேல் இந்த பெண் வேடமே போடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

அம்மா காலையில் coffee கொண்டு வந்து கொடுத்தால்.

அம்மா: இந்தா டி , coffee...

நான்: அம்மா, என்ன நீங்களும், என்ன வாடி, போடி னு கூப்பிட ஆரம்பிச்சிடீங்களா..

அம்மா: ஆமாம் டி, நேத்து interview ல சும்மா அப்படி கலக்கிட்டியே. நானே அசந்துட்டேன். பேசமா அவளுக்கு பதிலா நீ எனக்கு பொண்ணா பொரந்திருக்கலாம்.

நான்: அம்மா, இந்த மாதிரிலாம் இன்னொரு வாட்டி பேசாத.. எனக்கு பிடிக்கல..

அம்மா, சிரித்துக்கொண்டே போய்விட்டாள்.


அக்கா, காலையிலேயே கிளம்பி office சென்று விட்டாள். நானும் பள்ளிக்கு கிளம்பி விட்டேன்.

ஆபீஸில் அக்காவுக்கு, ஒரே பாராட்டு மழை தான், நேற்று hotel ல் நடந்த interview க்கு எல்லாரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேனேஜர் தனியாக அவர் ரூமுக்கு அக்காவை அழைத்தார்.

மேனேஜர்: என்னமா, எப்படி இருக்கா உன் புது தாரா.

அக்கா: sorry sir, நேத்து ஒரு முக்கியமான exam அதான்...


மேனேஜர்: பரவால்ல மா, அதுக்கு தான் நேர்த்தே உன் தம்பி நிறைய sorry கேட்டுட்டானே. ஆனால், அவன் அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் எங்க யாரலையுமே கண்டு பிடிக்க முடிலயே. நீங்க twins ah..

அக்கா: இல்ல sir. தம்பி தான், ஆனால் ரெண்டு பேருமே same ஆ தான் இருப்போம்...

மேனேஜர்: அப்புறம், அந்த டைரக்டர் phone பன்னாருமா.. தாரா எப்டி இருக்கா னு personal ah விசாரிசாரு.. ஒரே interview ல உன் தம்பி அந்த டைரக்டர் யே மடக்கிட்டானேமா..

அக்கா: அவன், very talented person sir...

மேனேஜர்: ஆமா, ஆமா.. பின்ன அவ்ளோ நேரம் interview ல இருந்தானே சும்மாவா, நானும், டிரெக்டரும் கேட்டதா சொல்லுமா.. அடிக்கடி கூட்டிட்டு வாமா உன் தம்பிய, பையனா இல்ல, இதே தாரா வா அப்பதான் நான் ரொம்ப சந்தோஷப் பாடுவேன்.

கண்டிப்பா சர் என்று அக்கா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு வந்தாள்.

அன்று மாலையே, வீட்டுக்கு சந்தோஷமாக வந்து என்னிடம் பேசினால் அக்கா..

அக்கா: டேய், தருண்.. office full ah, today எனக்கு wish பண்ணாங்க டா.. எல்லாமே உன்னால கிடைச்ச பாராட்டுக்கள் தான். ரொம்ப thanks டா...  அப்பறம், அந்த மேனேஜர் ம் பேசினார் டா, டைரக்டர் உண்ண கேட்டதா சொல்ல சொன்னாரு.. அடிக்கடி உன்ன office க்கு கூட்டிட்டு வர சொன்னாரு டா...

நான்: அக்கா அதலாம் விடுங்க க்கா, நான் ஏன் இனிமே உங்க office க்கு போக போறேன்...

பேசாம எனக்கு marriage ஆனதும் எனக்கு பதிலா நீ அந்த job கு போய்டு டா, என்று சிரித்துக்கொண்டே சொன்னால்.

நான் கடுப்பில், அதலாம் ஒன்னும் தேவையில்லை என்றேன்...

இப்படியே நாட்கள் சென்றது. நான் அந்த ஒரு நாளில் நடந்த கொடூரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தேன்.

லதாவும், அதற்கு மன்னிப்பு கேட்பது விட்டு, இப்போ அதை வைத்து என்னை தனியாக இருக்கும் போது கிண்டல் செய்து கொண்டிருந்தாள். என்னடா, அன்னைக்கு உள்ள போய் 5hrs இருந்த, அதை பத்தி விளக்கமா சொல்லவே இல்லை என்று கிண்டலடித்தால்.

அந்த மேனேஜர் ம், அடிக்கடி அக்காவிடம், உன் தம்பியை interview எடுக்க கூட்டிட்டு வா , என்று சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார்.

இப்படியே, நாட்கள் ஓடின... 1 வருடம் கழித்து அக்காவுக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் கிடைத்தது. எப்படியாவது இந்த தடவையாவது அக்காவுக்கு கல்யாணத்தை முடித்து விடவேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டனர்...


நிச்சயத்தார்த்தமும் நல்லபடியாக முடிந்தது.
அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.


அக்கா, office ல் மேனேஜர், அக்காவை அழைத்தார்.

மேனேஜர்: ஒன்னுமில்ல தாரா, என்னோட friend டைரக்டர் முரளி, உன் கிட்ட ஒரு help கேக்க சொன்னாரு..

அக்கா: என்ன help sir..

மேனேஜர்: அவர் இப்ப ஒரு படம் பண்ண போறாரு, அதுக்கு already இருக்க heroins லாம் over salary எதிர்பாக்கராங்க னு சொன்னாரு, அதான் ஒரு புது முகத்தை அறிமுகம் செய்யலாம்னு முடிவு பண்ணிருக்காரு. last year, நம்ப channel ல ஒரு interview கொடுத்தாருள.. அதுல interview பண்ண தாராவையே இந்த படத்துக்கு heroine ah போடலாம்னு சொல்றாரு...

அக்கா: sir, but இப்போ எனக்கு marriage ஆக போகுது so, என்னால படத்திலலாம் நடிக்க முடியாது.

மேனேஜர்: (சிரித்துக்கொண்டே) டைரக்டர் கேட்டது உன் தம்பி தாரா வ தான்.

அக்கா: sir, அவன் எப்படி படத்தில heroine ah.. அவன அந்த ஒரு நாளைக்கே நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு ok சொல்ல வச்சோம்.

மேனேஜர்: இல்லம்மா, இது நல்ல opertunity. ஒரே படம் நடிச்சா போதும் 50laks சம்பாதிச்சிடலாம். 1 year தான் படம் எடுக்க போறாங்க.. so, அப்பறம் உன் தம்பி எப்பவும் போல இருக்கலாம்.


அக்கா: sir, நீங்க சொல்றதலாம் சரி தான். But, அவன் கண்டிப்பா ஒதுக்க மாட்டான்...

மேனேஜர்: நாளைக்கு நம்ப office ல new year, celebrate பண்ணறோம்ல, so, நாளைக்கு எப்படியாவது அவனை இங்க ஆஃபீஸ் க்கு  கூட்டிட்டு வா, அப்புறம் அவன் கண்டிப்பா ஒத்துப்பான்..


அக்கா: சரிங்க sir, நான் கூட்டிட்டு வரேன். நீங்க வென பேசிப்பாருங்க...


நான் எவ்வளவு சொல்லியும் கேட்டமாமல், அக்கா என்னை வலுக்கட்டாயமாக அடுத்தநாள் அவள் office க்கு அழைத்து சென்றாள்.

அக்கா: உள்ளே, அந்த டைரக்டர் ம், மேனேஜர் ம், இருக்காங்க போய், மரியாததை கொடுத்து பேசிட்டு வா...

நான், அமைதியாக மேனேஜர் ரூமுக்குள் சென்றேன்..

டைரக்டர்: வாடி, எப்படி இருக்க..

நான்: sir, நான் அன்னைக்கி ஒரு நாள் தான் என் அக்கவுக்காக அப்படி நடித்தேன். மற்றபடி நான் நன்றாக படிக்கும் ஒரு பள்ளி மாணவன்.

டைரக்டர்: இதோ பாருடா. School படிச்சி என்ன ஆக போற.. நான் உனக்கு இப்பவே சினிமால chance தரேன். அதுவும் heroine சும்மாவே சம்பாரிக்கலாம்.

நான்: sorry sir, என்னக்கு interets இல்ல..

டைரக்டர்: (சிரித்துக்கொண்டே) இப்போ யார் உன்கிட்ட permission கேட்ட.. நீ இப்போ நடிக்க வரப்போறனு கேக்கத்தான் கூப்பிட்டேன்.

மேனேஜர்: சர், அவனுக்கு புரியல. அந்த வீடியோ வ போடுங்க, அப்பதான் அவனுக்கு புரியும்.

டைரக்டர் எங்கள் முன்னாடி இருந்த ஒரு பெரிய tv ஐ on செய்தார். அதில் நானும், அவரும் அன்று ரூமில் நடந்தது எல்லாம் வீடியோ வில் ஓடியது. நான் அதிர்ந்து போய் நின்றேன்.

மேனேஜர்: இந்த வீடியோ ல இருக்கறது யாருனு இந்த office ல கேட்டா எல்லாரும் சொல்லுவாங்க, இது தாரா தாணு, இந்த வீடியோ வ வெளிய leak பண்ணா என்ன நடக்கும் னு தெரியும் ல.. உங்க அக்காவுக்கு வேர இப்போ கல்யாணம் fix ஆகிருக்காமே.. இப்போ நீ தான் யோசிச்சி முடிவு பண்ணனும்...


நான், உள்ளுக்குள் அழுத்துக்கொண்டே, இந்த வீடியோ வலாம் யார்கிட்டயும் காட்டதிங்க sir pls என்று கெஞ்சினேன்...


மேனேஜர்: அப்போ, நாங்க சொல்றத கேளு..

நான்: நான் கேக்கறேன் sir...





தொடரும்....














Post a Comment

0 Comments