எனது பெயர் கிரண் நான் எனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு 1 வருடமாக வேலை தேடி வருகிறேன். என் குடும்பத்தை பற்றி சொல்வதென்றால், அப்பா, அம்மா, அண்ணன், மற்றும் நான்.
அப்பா ரயில்வே யில் பணியாற்றுகிறார். நாங்கள் இருப்பது கூட ரயில்வே குடியிருப்பு வீடுதான். அண்ணன் ஒரு வங்கியில் manager ஆக உள்ளான். அவனுக்கு திருமணம் ஆகி 1 வயதில் குழந்தை உள்ளது. அம்மா வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்கிறாள்.
எனது அண்ணி, ஒரு பட்டம் பெற்ற வசதியான குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதால் அதிக வீட்டு வேலைகளை செய்வதில்லை. அவள் அம்மா வீட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் மாறி மாறி சென்று கொண்டிருப்பாள். என் அண்ணி அவளுடைய அண்ணன் குழந்தையையும், அவள் குழந்தையையும் பார்த்துக்கொள்ளவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். இதில் எங்கிருந்து அவள் வீட்டுவேலையை செய்வது. அவளுடைய அண்ணன் மதன் குமாரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இதய கோளாறு காரணமாக இறந்துவிட்டாள். எனவே அவருடைய 2 வயது குழந்தையையும் என் அண்ணியே பார்த்துக்கொள்கிறாள். மதனுக்கு எப்படியாவது இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 1 வருடமாக பார்த்தும் யாரும் பெண் தர தயாராக இல்லை. இதற்கும் சொந்தமாக export business செய்யும் தொழிலதிபர் தான் மதன்.
என் அண்ணனோ அவன் உண்டு, அவன் வேலை உண்டு என்று இருந்துவிடுவான். என் அப்பா தான் எப்படியாவது எனக்கும் ரயில்வே யில் ஒரு வேலை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். அதற்காக அவருக்கு தெரிந்த பெரிய புள்ளிகளிடம் எல்லாம் சொல்லி வைத்திருந்தார்.
அப்படி ஒருவர் தான் எங்கள் வீட்டு எதிரில் இருக்கும் ராமமூர்த்தி sir. அவர் ரயில்வேயில் union ல் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவர் நினைத்தால் யாரையும் ரயில்வே யில் வேலையில் அமர்த்த முடியும். எனவே என் அப்பா அவரிடம் எப்போதும் ஒரு touch வைத்துக்கொண்டே இருப்பார். அவரிடம் வேலையை பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார்.
ஆனால் ராமமூர்தியை பற்றி என் அப்பாவுக்கு ஒரு விஷயம் தெரியாது. அவன் ஒரு காம பித்து பிடித்த வெறியன் என்பது தான் அது. அது எந்த அளவுக்கு என்றால் அவனுடைய காம வெறியை பெண்களால் தணிக்க முடியவில்லை என்பதற்காக அழகிய ஆண்களை பெண்களாக அலங்கரித்து அவர்களுடன் தன்னுடைய காமத்தை தனித்துக்ககொள்வான்.. இதே தெருவில் இருக்கும் என்னுடைய நண்பன் கல்லூரி படிக்கும் காலத்தில் அவனிடம் open ஆக பேசி அவனை sex க்கு அழைத்ததாக அவனே எங்களிடம் கூறியிருந்தான். என்னிடமும் கூட சில தடவை மறைமுகமாக தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். எனவே அவர் மேல் பெரிய மரியாதை இல்லை என்றாலும் எங்கள் தெருவில் அவர்தான் பெரிய பொறுப்பில் இருப்பதால் வெளியில் நானும் எனது நண்பர்களும் அவருக்கு மரியாதை கொடுப்பது போல் நடித்துக்கொண்டிருந்தோம். ஆனால் இவை எல்லாம் எங்கள் தெருவில் மற்ற யாருக்கும் தெரியாது..
நானும், எனது நண்பர்கள் சுரேஷ், முரளி, பிரபு அனைவரும் இதே தெருவில் இருக்கிறோம் எல்லோருடைய அப்பாக்களும் ரயில்வே வில் தான் வேலை செய்கிறார்கள். நாங்கள் ஒன்றாகவே படித்தோம். ஒன்றாகவே வேலை தேடினோம். அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. படிப்பு முடிந்து ஒரு வருடமாக வீட்டிலேயே தான் இருக்கிறேன். நான் படிப்பிலும் சுமார் தான். எனக்கு விதவிதமாக dress போடுவது, ஊர் சுற்றுவது இதுதான் ஆசை. எனவே எந்த company interview லும் நான் pass ஆக வில்லை..
ஒருநாள் என் அப்பா ரொம்ப சந்தோஷமாக வீட்டுக்கு வந்து ஒரு செய்தியை சொன்னார்.
அப்பா: டேய் கிரண் ஒரு வழியா நம்ப சென்னை சென்ட்ரல் ல office அசிஸ்டெண்ட் க்கு notification விற்றுக்காங்க டா. நான் நம்ப ராமமூர்த்தி sir கிட்டயும் பேசிட்டேன். 10 laks சொல்றாங்க job க்கு. கண்டிப்பா வாங்கி கொடுத்துறேன்னு சொல்லிட்டாரு. 45 k salary யாம்.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் மகிழ்ச்சி, ஒருவழியாக எனக்கு நல்ல வேலை கிடைத்ததை எண்ணி.
அப்பா: டேய், உடனே உன்னுடைய degree certificate எல்லாத்தையும் போய் ராமமூர்த்தி sir கிட்ட குடு அவர் கேட்டாரு.
எனக்கும் உள்ளுக்குள் ரொம்பவே மகிழ்ச்சி , என்னதான் ராமு sir அவருடைய personal life ல அப்படி இருந்தாலும். இந்த உதவியால் அவர்மேல் எனக்கு உண்மையாகவே மரியாதை வந்தது.
நான் உடனே என்னுடைய certificate களை எடுத்துக்கொண்டு எதிர்வீட்டுக்கு ஓடினேன். அங்கே ராமு sir tv பார்த்துக்கொண்டிருந்தார். பின் என்னை பார்த்தார்.
ராமு sir: வாடா கிரண், எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து, இங்க தான் இருக்க நம்ப வீட்டுபக்கம் வரவே மாற்ற.
ராமு sir, பேசிக்கொண்டே என்னை கால் முதல் தலை வரை பார்வையாலேயே அளந்தார்.
ராமு sir: பரவாலேயே நல்லா புசு புசு னு வலந்திட்டிருக்க..
நான் பதிலுக்கு சிரித்தேன்.
நான்: அப்பா, நீங்க certificate கேட்டதா சொன்னாரு.
ராமு sir: ஆமா, ஆமா, நீ ஒன்னும் கவலை படாத இந்த வேலை உனக்கு conform வாங்கிடலாம். Next week ஒரு entrance exam மட்டும் இருக்கு just போய் attand பண்ணிட்டு வந்திடு. மிச்சத்தை நான் பாதுக்கறேன்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து கோகிலா ஆண்ட்டி ( ராமுவின் மனைவி) வந்தார்கள்.
கோகிலா: என்னடா கிரண் எப்படி இருக்க.?
நான்: நல்லா இருக்கேன் aunty.
கோகிலா: job வேணும்னா தான் நம்ப வீட்டுக்கு வருவியா இல்லனா வரமாட்டியா.
நான்: அப்படியில்லை aunty, கொஞ்சம் வேலை அதான்.
அவர் பேசிக்கொண்டே, ராமுவிடம் திரும்மினார்.
கோகிலா: எங்க, என் தங்கச்சிக்கு job சொல்லிருந்திங்களே அவளுக்கு inform பண்ணிட்டீங்களா, exam எப்போன்னு.
ராமு: நேத்தே கீர்த்திக்கு call பண்ணி சொல்லிட்டேன். Next week வரச்சொல்லி.
சரிடா கிரண். நீ கிளம்பு. நான் மிச்சத்தை அப்பா கிட்ட பேசிக்கறேன்.
நான் கிளம்பி வந்துவிட்டேன். அப்பா அண்ணனிடம் விஷயத்தை சொன்னார். அவனுக்கும் மகிழ்ச்சி தான். 10 laks க்கு நான் ஏற்பாடு பன்றேன். என் வங்கியிலேயே என் பெயரில் loan எடுத்து கொடுக்கிறேன் என்றான் அண்ணன். என் அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு வழியாக பணப் பிரச்சனையும் முடிந்தது.
இரவு நான் நிம்மதியாக உறங்கினேன்.
அடுத்த வாரம் ராமு sir இடம் hall ticket பெற்றுக்கொண்டு, exam எழுதினேன். 1 மாதம் கழிந்தது வேலை பற்றிய எந்த தகவலும் ராமு sir சொல்லவே இல்லை. நாங்கள் பணத்தை தயாராக வைத்துக்கொண்டு காத்திருந்தோம்.
ஒருநாள் அப்பாவை அழைத்து ராமு sir பேசினார். நான் அதை எங்கள் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் அப்பா கவலையோடு வீட்டுக்கு வந்தார். நான் விசாரித்தேன்.
நான்: ராமு sir என்னப்பா சொன்னாரு.
அப்பா: இல்லை டா, அந்த job notification அ cancel பண்ணிட்டாங்களாம். 5 female, 5 male select பண்ற மாதிரி இருந்ததாம். இப்போ வெறும் 5 female மட்டும் எடுக்க சொல்லிருக்கங்களாம்.
நான் மீண்டும் கவலையில் ஆழ்ந்தேன். இந்த வேலையும் போய்விட்டதே என்று. இதற்காக அண்ணன் loan எடுத்து அதற்கு ஒரு மாதம் வட்டியும் கட்டியிருந்தான்.
அம்மா: வேற ஏதாவது job உடனே பாக்க சொல்லுங்க நாமதான் காசு தர ரெடியா இருக்கோம்ல.
அப்பா: அவர் இன்னொரு idea சொன்னாரு. ஆனால் அது எப்படி set ஆகும்னு தெரில.
அண்ணி: என்ன idea னு சொல்லுங்க மாமா, நல்லா இருந்தா பண்ணலாம்.
அப்பா: அவரோட wife தங்கச்சிக்கு இந்த job க்கு 10 laks குடுத்து வாங்கிருக்காராம். ஆனால் இப்போ அவள் கல்யாணம் பண்ணிக்கபோர வீட்ல பொண்ணு வேலைக்குலாம் போகவேண்டாம் னு சொல்லிடாங்களாம்.
" அதனால அந்த seat அ வேரா யாருக்காச்சும் தரலானு இருக்கேன். நீங்க வென யோசிச்சி சொல்லுங்க, கிரண் அ பொண்ணு மாதிரி ஒரு 1 year க்கு ஒர்க் பண்ண சொல்லுங்க, அப்புறம் நல்ல job வந்ததும் நானே மாதிவிட்டுடறேன்." அப்படினு சொல்றாரு.
எனக்கு தூக்கிவாரி போட்டது. என் அம்மா சிரித்துக்கொண்டே என்னை பார்த்தாள். பொண்ணா இருந்தா கூட நீ நல்லா தாண்டா இருப்ப என்றாள்.
நான் : வாயை மூடுமா, விளையாடுற நேரமா இது.
அண்ணி: மாமா, இப்பலாம் வேலை கிடைக்கரது எவ்ளோ கஷ்டம் னு உங்களுக்கு தெரியும். இது வேற சென்ட்ரல் government job. இதை விட நல்ல வேலை வேரா என்ன கிடைக்கும்.
நான்: அண்ணி அதுக்காக நான் பொண்ணா போய் வேலை செய்ய சொல்றீங்களா..
அண்ணி: இல்ல டா கிரண். நீ ஏன் கோவபட்ர. இந்த வேலையை விட்டா நீ வேர எந்த வேலைக்கு போவ சொல்லு. இன்னும் எத்தனை நாளைக்கு வேலைக்கு போகாம வீட்டிலேயே இருக்க போற. இந்த வேலையை நம்பி உன் அண்ணன் வேர 10 laks கடன் வாங்கிருக்காறு. அதற்கு யாரு வட்டியும், அசலும் கற்றது. கொஞ்சம் யோசிச்சி பாரு.
நான் கவலையில் ஆழ்ந்தேன். என்னால் வீட்டுக்கு சம்பாதித்தும் தர முடியவில்லை. இப்போது என்னால் வீட்டுக்கு கடனும் வந்துவிட்டது. நான் கவலையில் அமைதியாக இருந்தேன்.
அண்ணி: மாமா, ராமு sir கிட்ட போய் வேர ஏதாவது வழி இருக்கானு கேப்போம்.
நாங்கள் அனைவரும் ராமு sir வீட்டுக்கு சென்றோம்.
கோகிலா aunty, cofee கொடுத்ததை குடித்துவிட்டு பேச தொடங்கினோம்.
அப்பா: அதான் sir, பையன எப்படி பொண்ணா அனுப்பருது னு தான் ஒரே யோசனையா இருக்கு.
ராமு: அட இதல என்ன sir இருக்கு, இப்பலாம் எவ்ளோ பெரிய பெரிய ஆள் மாராட்டம் லாம் நம்ப job ல நடக்குது. இதலாம் ஒரு விஷயமே இல்லை.
அப்பா: அதுக்கில்ல sir, நம்ப தெருள யாருணா பாத்தாங்கனா அவனுக்கு அசிங்கமா இருக்கும் ல.
ராமு: sir, நீங்க ஏன் கிரண் பொண்ணா மாறி வேலைக்கு போறத வெளிய சொல்றீங்க. அவன் என் wife sister கீர்த்தியாவே வேலைக்கு போகட்டும். வீட்டுக்கு வந்ததும் நம்ப வீட்லயே தூங்கட்டும். மத்த time லாம் உங்க வீட்ல வந்து இருந்துக்கட்டும். வெளிய நீங்க யாருக்கிட்டயும் இதை பத்தி சொல்லாதீங்க. அப்புறம் அவன் job க்கு தான் அது problem ஆகிடும். கிரண் உங்க relative வீட்ல இருக்கான் னு சொல்லிக்கோங்க. Next year, notification விட்டதும் அவனுக்கு ஏத்த job அ அப்புறம் போட்டு கொடுதடலாம்.
அண்ணி: sir, இந்த மாதிரி ஆள் மாராட்டம் பண்ணா கண்டுபிடிக்க மாட்டாங்களா.
ராமு: அதாலாம் வாய்ப்பே இல்லமா.
நான் கீர்த்தியோட certificate லா வச்சி இவள் தான் கீர்த்தி னு சொன்ன யார் என்ன பண்ண முடியும். கிரண் மட்டும் கொஞ்சம் அழகா அலங்காரம் பண்னா போதும். யாரும் இதலாம் வந்து ஆராய்ச்சி பண்ண மாட்டாங்க.
அப்பா: சரி sir, நாங்க யோசிச்சி சொல்றோம்.
ராமு: sir எதுவா இருந்தாலும் நாளைக்கே சொல்லிடுங்க. ஏன்னா, கீர்த்தி வீட்டுக்கு கல்யாண செலவுக்கு பணம் வேணுமாம். So, நீங்க முடியாதுன்னு சொல்லிடீங்கனா நான் வேரா யாருக்காச்சும் இந்த seat குடுத்து, 10lks அ அவங்க வீட்டுக்கு தரணும்.
அப்பா: சரிங்க சர், நாம நாளைக்கு பேசலாம்.
நாங்கள் வீட்டுக்கு வந்தோம். அனைவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு பக்கம் வேலை பிரச்சனை, இன்னொரு பக்கம் கடன். இந்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்வதா இல்லை விட்டுவிடுவதா என் மனத்தில் ஒரே போராட்டமாக இருந்தது.
அப்பா, " உனக்கு விருப்பம் நா நீ போடா கிரண். இல்லை நா வேணாம்." என்று சொல்லிவிட்டார்.
அம்மாவுக்கு நான் எப்படியாவது வேலைக்கு போனால் போதும் என்று சொல்லிவிட்டாள். அண்ணனும், அண்ணியும் உன்னை நம்பி தான் இந்த கடனே வாங்கிருக்கோம். நல்லா யோசிச்சி முடிவு பண்ணு என்று சொல்லிவிட்டார்கள்.
நான் இரவு முழுவதும் உறங்காமல் சிந்தித்தேன். அடுத்த நாள் காலை நான் என் சம்மதத்தை தெரிவித்தேன்.
நான்: அப்பா, நான் இந்த வேலைக்கு போறேன்.
தொடரும்....
0 Comments