Looking For Anything Specific?

கீர்த்திகா 4


அக்கா எனக்கு தினமும் இரவு தூங்கும் முன் பாலில் சில பொடிகளை கலந்து கொடுப்பாள், நான் கேட்டதற்கு, அது பாதாம் powder என்றும், உடலுக்கு நல்லது என்றும் சொன்னாள், நானும் துடித்துவிட்டு தூங்கிவிடுவேன்..

நாட்கள் ஓடியது, 2  மாதங்கள் கழித்து என் உடம்பில் சி மாற்றங்கள் தெரிந்தது, என் விரல்கள், கைகள் எல்லாம் மெலிந்துக்கொண்டே வந்தன... என் உடல் வலிமையும் குறைந்து விட்டதாக உணர்ந்தேன்...


அப்படியாக ஒருநாள், எப்போதும் போல் குளித்துவிட்டு உடைமாற்ற என் அறைக்கு வந்தேன், கண்ணாடியை பார்த்து அதிர்ந்தேன். என் முலைகள் இரண்டும் ஒரு ஆரஞ்சு பழம் அளவுக்கு வளர்ந்துவந்து நின்றது.  என் உள்ளங்கையில் முழுதாக அதை பிடித்துப்பார்த்தேன். இதுவரை அந்த அளவுக்கி சதைப்பற்று என் மார்பில் இருந்ததில்லை. நான் என் ப்ரா வை எடுத்து அணிந்தேன்.. என் இரண்டு முலைகளும் சரியாக அதில் உட்கார்ந்தது.


இதுவரை நான் பிரா போட்டுக்கொண்டு, அதில் சில பஞ்சுகளை வைத்து தான் முலைகள் போல காட்டிக்கொள்வேன். ஆனால், இப்போது அது தேவைப்படவே இல்லை. நான் உடனடியாக அக்காவிடம் சென்று விஷயத்தை சொன்னேன்..


அக்கா: அதலாம் ஒன்னும் பயப்படாதடா, நீ வேலைக்கு போய்ட்டு வா, evening நாம hospital போய்ட்டு வந்திடுவோம்..


நானும் சரி என்று வேலைக்கு கிளம்பி விட்டேன்... evening அவசரமாக வேலையிலிருந்து வந்தேன்.. நான்வேகமாக நடக்கும்போது கூட என் முலைகள் குலுங்குவதை என்னால் உணரமுடிந்தது. நான் உடனே hospital போலாம் என்று அக்காவை வற்புறுத்தினேன்..


அக்கா என்னை , அவர்களுக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு டாக்டர் இடம் அழைத்துச்சென்றாள்,  அவர் என்னை பெரிதாக ஏதும் check செய்யாமலேயே எனக்கு 2 injection களை போட்டார். பின் சில மாத்திரைகளை எழுதி கொடுதார்..
சீக்கிரம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையாக சொன்னார்...

நானும், சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காலை, இரவு என பல மாத்திரைகளை போட்டுக்கொண்டேன்..
ஆனால், அடுத்த மாதமே என் தொடைகளும், பின் பகுதியும் பெருத்து, இரண்டு உருண்டைகளாக வளர்ந்திருந்தது.. நான் சாதாரண chair ல் அமரந்தாலும், ஏதோ சோபா ல் அமர்வது போன்று உருண்டு, நீண்டிருந்தது...


நான் மிகவும் பயந்தேன், நிச்சயம் என் உடலுக்கு ஏதோ ஆகிவிட்டது... என்னால் என் பழைய சுடிதார் pant ஐ போட முடியவில்லை. அக்காவை அழைத்தேன். 

அக்கா என்னை பார்த்து வாயடைத்துப்போனால்,

அக்கா: என்னடா இப்படி வளந்திருக்கு...

நான்: அக்கா, என்ன ஆச்சுனே தெரில, என்னால பழைய dress கூட போட முடில, என் உடம்பு இப்படி மாறிபோயிருக்கு...


அக்கா: சரி நீ கவலைப்படாத டா, இன்னைக்கு லீவு போற்று.. நான் உன் அண்ணியை வர சொல்றேன். என்ன பண்றதுன்னு நாம யோசிச்சு முடிவுபண்ணலாம்..

அண்ணியும் வந்து பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போனாள், என்னடா பொண்ணுங்க மாதிரியே இப்படி மேலயும், கீழையும் வளத்து வச்சிருக்க என்றால், என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை..



அக்கா: சரி, இப்ப என்ன பண்றது வசந்தா...

அண்ணி: அக்கா, இப்போதைக்கு யாருக்கும் இதை சொல்லிக்க வேணாம், கிரண் அப்பா, அம்மா க்கு தெரிஞ்ச ரொம்ப கஷ்டப்படுவாங்க, அவன் எப்பவும் போல பெண்ணாகவே வேலைக்கு போகட்டும். எங்க வீட்ல யாராவது அவன் body shape பத்தி கேட்ட உள்ள pad வச்சிருக்கான்.. body structure க்காகனு சொல்லிக்கலாம். அப்புறமா hospital போய் சரிபண்ணிக்கலாம்...


அண்ணி: சரியாடா கிரண், இதான் இப்போதைக்கி இருக்க ஒரே வழி...


நான்: ஆமாம், அம்மா, அப்பா கிட்ட சொல்லாதீங்க, அதுக்குல்லையே சீக்கிரம் என்ன hospitel கூட்டிட்டு போங்க அண்ணி...


அண்ணி: இப்போதைக்கி, நீ saree கட்டிட்டு போட ஒன்னும் தெரியாது.. நான் அதுக்குள்ள எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட பேசறேன்..


நான்: ம்ம்ம்ம், சரிங்க அண்ணி, கோகிலா அக்கா நீங்களும் ராமஜ் sir கிட்ட இதை பத்தி சொல்லாதிங்க please..


அக்கா: சரிடா.. நான் ஏன் சொல்லப்போறேன்...



நான் nightyஐ போட்டுக்கொண்டு என் அறையிலேயே படுத்திருந்தேன்..

Evening ராமு sir வந்தார்,

ராமு: hi கீர்த்தி, என்ன இன்னைக்கு job போலயாமே office ல கேள்விப்பட்டேன்..

நான்: ஆமாம் sir, கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் leave போட்டுட்டேன்..

ராமு: ohhh kk, training peroid ல அதிகமா leave எடுக்காதமா, அப்புறம் அதுவே remark ஆகிடும்...


நான்: hmm சரிங்க sir., இனிமே leave போடமாட்டேன்..


அடுத்தநாள், அக்கா எனக்கு கொடுத்த புடவையை கட்டிக்கொண்டேன். அது என் உடல் வளைவுகளில் சரியாக உட்கார்ந்துகொண்டது.. என் தலை முடியும் என் இடுப்புவரை வளர்ந்திருந்தது அதை பின்னி சடைப்போட்டுக்கொண்டு, கிளம்பினேன். என் முகதிற்கு  இப்பொழுதெல்லாம் அதிக அலங்காரம் செய்துகொள்வதில்லை. ஆனாலும், என் முகம் பெண்மை ததும்பும், பொலிவுடனே இருந்தது. நான் தினமும் makeup போட்டு பார்த்ததால் அப்படி தெரிந்ததா, இல்லை என முகம் பெண்களை போன்று மாறிவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை..

நாம் வேகவேகமாக கிளம்பி ஸ்டேஷன் க்கு சென்றேன். அக்கா கொடுத்த இந்த புடவை யின் உள்பாவாடை அகலமாகவே இருந்தது. ஆனாலும் நான் கால்களை அகல வைத்து நடக்கவில்லை. மிகவும் மெதுவாகவே நடந்தேன்.. கொஞ்சம் வேகமாக நடந்தாலும் என் பின் பகுதி பலமாக குலுங்கின. யாராவது அதை பார்த்துவிடுவார்களோ என்ற வெட்கத்திலேயே நான் மெதுவாக நடந்தேன்...


நாட்கள் சென்றுகொண்டே இருந்தது. அண்ணி வருவதாக சொல்லோவிட்டு போனால் இன்னும் வரவே இல்லை. நானும், எங்கள் வீட்டுபக்கம் செல்லவில்லை. இந்த உடல் அமைப்பை வைத்துக்கொண்டு அங்கே சென்றால், அம்மா, அப்பா வுக்கு தெரிந்துவிடும் என்று பயந்து இங்கேயே இருந்தேன். விசாரித்ததில், அண்ணி, அவர்கள் அம்மா வீட்டுக்கு சென்றிருப்பதாக சொன்னார்கள்.





1 மாதம் கடந்தது. ஆரஞ்சு பழம் size ல் இருந்த என் முலைகள் இப்போது ஒரு சிறிய தர்பூசணி பழம் அளவுக்கு வளர்ந்திருந்தது. என் பிரா வை கிழித்துக்கொண்டு வெளிய வர துடித்தது. அதை adjust செய்து அவற்றை உள்ளே அமரவைத்தேன்.  இதை பற்றி அக்காவிடம் கூட சொல்ல கூச்சப்பட்டு சொல்லாமல் இருந்தேன்..


என்னால், இப்போது nighty ல் கூட என் உடலை மறைக்க முடியவில்லை. என் முலைகள் இரண்டும் முன்னாள் குத்திக்கொண்டு நின்றது. என் பின்பகுதி இரண்டும் உருண்டு திறன்டிருந்தது...


ஒருநாள் sunday, அம்மா என்னை பார்க்க வந்தால், நான் nighty போட்டுக்கொண்டு மேலே ஒரு துப்பட்டாவை போர்த்திக்கொண்டு, ஒரு chair ல், அமர்த்துக்கொண்டேன்..



தொடரும்ம்...



Post a Comment

0 Comments