Looking For Anything Specific?

கீர்த்திகா 5






நான் chair ல் அமரந்து கொண்டே அம்மாவிடம் பேசி அனுப்பிட்டேன். இல்லை என்றால் அம்மா என் உடல் மாறுபாட்டை கண்டுபிடித்திருப்பால்.

கிட்டத்தட்ட 80 % பெண்ணாக நான் மாறியிருந்தேன்.. நான் வேலை செய்யும் இடத்திலும் இப்போது என்னை குருகுரு வென பார்க்க ஆரம்பித்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் முலைகளையும், இடுப்பையும், பின்புறத்தையும் பார்த்து ரசித்தார்கள். அவர்களை நான் ஒன்றும் கேட்க முடியவில்லை. இதை தவிர்ப்பதற்கே பல மடிப்புகல் உடைய புடவையை அணிந்து வந்தேன்...

எப்படி பெண்ணாக ஒரு வருடம் வேலைக்கு போகப்போறோமோ என்ற கவலையில் இருந்த நான், இப்போது எப்படி மீண்டு நான் பழைய ஆணாக வருவேன் என்ற வருத்தத்தில் இருந்தேன்.

நான் இப்போது என் குரலுக்கான டானிக் குடிப்பதையும் நிறுதியிருந்தேன். ஆனாலும் என் பழைய ஆண் குரல் மீண்டு வரவில்லை.

தினனும் இப்படியே என் நாட்கள் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் நான் வேலையை விட்டு வங்கித்துக்கொண்டிருந்தேன். அப்போது தெருவில் என் நண்பர்கள் இன்றுகொண்டிருந்தார்கள். இதுநாள் வரை இவர்கள் கண்ணில் படாமல் எப்படையோ தப்பினேன். ஆனால் இன்று மாட்டிக்கொண்டேன். அவர்களுக்கி என்னை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. என்னை பார்த்து மூவரும் sight அடித்துக்கொண்டு வழிந்தார்கள். நான் அவர்களை பார்க்காதவாறு கடந்துசென்றேன்..


சுரேஷ்: யாரடா இவ செம பிகாரா இருக்கா..

பிரபு: ஆமா மச்சா, இவ்ளோ நாள் நம்ப ஏறியாள பாக்கவே இல்லையே..

முரளி: டேய், அவள் நம்ப ராமு sir வீட்டுக்கு தாண்டா போரா...

பிரபு: மச்சா, இன்னைல இருந்து நான் அவளை love பன்றேன் டா..

சுரேஷ்: டேய் உனக்கு 1 நிமிஷம் முன்னாடியே நான் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் டா..

முரளி: வாய மூடுங்கடா, அவ என் ஆளு...


பிரபு: மச்சா, நல்ல வேலை கிரண் வெளியூர் போயிட்டான், இருந்திருந்தா அவனும் சண்டைக்கு வந்திருப்பான்..

சுரேஷ்: இனிமே இவளை கரெக்ட் பண்றதுதாண்டா நம்ப வேலை...


நான் வீடுக்கு சென்று, உடையை மாற்றிக்கொண்டேன். ஒரு nighty ஐ போட்டுக்கொண்டு பால்கனிக்கு வந்தேன். அங்கே என் நண்பர்கள் மூவரும் என்னை பார்த்து sight அடித்துக்கொண்டிருந்தார்கள்.

" டேய், என்னடா நீங்க வேரா இப்படி பண்றீங்க" என்று மனதில் நினைத்துக்கொண்டு நான் உள்ளே செமறு விட்டேன்...

அடுத்தநாளில் இருந்து அவர்கள் தினமும் என்னை பின்தொடர்ந்துக்கொண்டே வந்தார்கள். ஆனால், நான் அவர்களை கண்டும் காணாததுமாக வந்துவிடுவேன்...


ஒருவழியாக  அண்ணி என் வீட்டுக்கு வந்தாள், என்னையும் வந்து பார்த்தால்,

அண்ணி: sorry டா கிரண், எங்க வீட்ல கொஞ்சம் problem அதான் ங்க போய்ட்டேன்.. நான் ஒரு டாக்டர் கிட்ட பேசிவச்சிருக்கேன். அவர் நாளைக்கே நம்மள வரச்சொன்னார்.

நான்: சரிங்க அண்ணி , போலாம்...

அடுத்தலால், அண்ணி, கோகிலா அக்கா, நான் அந்த hospitel க்கு சென்றோம்.. doctor என்னை முழுவதும் check செய்துவிட்டு, சொன்னார்..


டாக்டர்: உங்க உடம்புல, பெண்மைக்கான ஈஸ்ட்ரோஜன் அதிகமா சுரக்க ஆரம்பிச்சிடிச்சி அதான் உங்க body shape change ஆனத்துக்கு காரணம்.. நான் சில மருந்துகளை தரேன்அதை சாபுடுங்க, 1 week கழிச்சி நாம திருப்பி check பண்ணி பாக்கலாம்..

நான்: ரொம்ப thanks doctor...


நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.. ஓரளவுக்கு எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது...

டாக்டர் கொடுத்த மாத்திரையை தினமும் சாப்பிட்டேன்.. ஒரு வாரம் கழிந்தது எனக்கு பெரிதாக எந்த நல்ல மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக என் உடலில் இருந்த எல்லா ரோமங்களும் முழுவதுமாக கொட்டிவிட்டது. உடல் மொத்ததும் வழவழப்பாக மின்னியது. உடலில் எங்கே கை வைத்தாலும் வழிக்கிக்கொண்டுதான் சென்றது...

இப்போது, நான் ஆண் என்பதற்கான கடைசி ஆதாரமாக இருந்த என் ஆண் உறுப்புமே சுருங்கிப்போய் இருந்தது. நான் அண்ணியிடம் எதையும்விளங்கமாக கூறாமல், டாக்டர் இடம் மீண்டுன் செல்லலாம் என்றேன்.. அவர்களும் என்னை அழைத்துச் சென்றார்கள்.


நான் டாக்டர் இடம் எல்லாவற்றையும் சொன்னேன்..

டாக்டர்: sorry, உங்களுக்கு என்ன medicine கொடுத்தாலும், அது உங்கள் ஈஸ்ட்ரோஜனை தான் அதிகப்படுத்துகிறது. நீங்கள் இப்போது 99% பெண் தன்மையோடுத்தான் இருக்கீங்க. இந்த 99% பெண்மையை மாற்றி ஆணாக மாறுவதை விட, 1% ஆண் உறுப்பை மாற்றி முழு பெண்ணாக வாழ்வதே சரியாக இருக்கும்...


நான் மனதால் நொறுங்கிப்போனேன்.. அண்ணியும், கோகிலா அக்காவும், என்னை ஆசுவாசப்படுத்தி அழைத்துவதார்கள்.

நான் வீட்டில் சோகமாக உட்கார்ந்திருந்தேன்..

அண்ணி: இதுக்கெதுக்குடா கவலை பட்ர, பெண்ணா இருந்தா இப்ப என்ன சந்தோஷமா இருக்க முடியாதா, நாங்களாம் இல்லையா.


அக்கா: நீ இப்பயே அழகா, எந்த குறையும் இல்லாம தானடி இருக்க..


அண்ணி: நீ பேசாம அந்த operation பண்ணிக்கோடா, நான் அப்பா, அம்மா கிட்ட நிலைமையை எடுத்துச்சொல்லி புரியவைக்கறேன்...


நான் வேண்டா வெறுப்பாக தலை அசைத்தேன்..

அண்ணி, என் பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னாள், அவர்கள் அதிர்ந்துபோய் என்னை பார்க்க ஓடிவந்தார்கள், என்னை பார்த்து, எப்படி இருந்த பையன, இப்படி பொண்ணா மாத்திட்டோமே என்று அழுத்தார்கள். அண்ணி அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்.


அம்மா: இப்ப என்னமா பண்றது, கிரண் க்கு ஒபேரஷன் பண்ணி பொண்ணா மாதிட்டலும், அவனுக்கி எப்படி கல்யாணம் நடக்கும், அவனுக்கு எப்படி life அமையும்...


அண்ணி: அத்தை, நான் வேணா ஒரு யோசனை சொல்றேன்...

அம்மா: என்னனு, சொல்லிமா ...

அண்ணி: கிரண், என் அண்ணணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் life ம் நல்ல இருக்கும், நாமளும் கூட இருந்தே பாத்துகாக்கலாம். கிரண் ah என் தங்கச்சி மாதிரி நானே பாதுக்கறேன்...


அண்ணி சொன்னதை கேட்டு, வீட்டில் அனைவரும் யோசித்தார்கள், எல்லோரும் அதுதான் சரியாக இருக்கும் என்று எனக்கு operation செய்ய முடிவு செய்தார்கள்...


நானும், கடவுள் விட்ட வழி என்று, என் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன்.. கோகிலா அக்கா எனக்கு பெண்களுக்கான குடும்ப வாழ்க்கையை பற்றி சொல்லிக்கொடுத்தால்..

அடுத்த ஒரு மாதத்தில், எனக்கு operation முடிந்து, discharge ஆகி ஒரு முழுப்பெண்ணாக வெளியே வந்தேன்.. கோகிலா அக்கா எனக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றாள்..

இரண்டு வீட்டாருக்கும் கல்யாண பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது..
அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயக்கப்பட்டது..

கோகிலா: ஏண்டி, கல்யாண பெண்ணே, அடுத்த மாசம் களையானம் வச்சிக்கிட்டு இப்படி அமைதியா இருக்கியே..

நான்: என்னக்கா பண்ண சொல்றீங்க...


கோகிலா அக்கா, என் கால் நகம் முதல் தலை முடிவரை எப்படி அழகுப்படுத்திக்கொள்வது என்று கற்றுக்கொடுத்தால்..

கோகிலா: இதை , எப்பமே பண்ணிக்கோடி, அப்ப தான் புருசனை கைக்குள்ளையே வச்சிக்க  முடியும்..

கல்யாண நாளும் வந்தது... எனக்கு கை, கால்கள் எல்லாம் மருதாணி வைக்கப்பட்டு, தங்க ஆபரங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு அழகிய பொம்மை போல் சென்று கல்யாணத்தில் அமர்ந்தேன்..

மதன், என்னை கல்யாணம் செய்யப்போகிறவர், அவருக்கஜ் 37 வயது இருக்கும். எனக்கு 22,  என்னைவிட மதன் 15 வருடங்கள் பெரியவர். ஆனால், என்ன செய்வது அவர் தான் என் கணவர் என்று விதி இருக்கிறது..

கல்யாணம் முடிந்தது.. மதன் என் கழுத்தில் மூன்று முடிச்சுகளை போட்டார்.


தொடரும்...









Post a Comment

0 Comments