Looking For Anything Specific?

பாவனா 2

 



அடுத்தநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல், கமல், எனக்காக பால் கறக்கும் மாட்டின் மடியில் ஏதோ சில ஊசிகளை செலுத்தினார். 


அன்று நான் எப்போதும்போல அந்த பாலை அருந்தினேன்.  பின் college க்கு சென்றுவிட்டேன்..


கமல், இன்று முதல் நாள் வேலை நல்லபடியாக முடிந்தது என்று சாதனா விடம் கூறினார். அவள் என்ன என்பதை போல முழித்தாள், எல்லாம் பொறுமையாக தெரியும் என்றார் கமல்.



நான் தினமும், காலை, இரவு என எனக்கான பாலை குடித்துவிட்டு என் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். 4 நாள் கழித்து என் உடலின் உள்ளே ஏதோ வலி ஏற்பட துவங்கியது. என்னால் அதை உணர முடிந்ததே தவிர வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. நான் அதை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வலியை பொறுத்துக்கொண்டேன்.. பின் மீண்டும் 2 நாட்களில் என் உடல் வலி அதிகமானது. என் மொத்த உடலும் தலை முதல் கால் வரை வலிகள் மட்டுமே இருந்தது என்னால் bed ல் இருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை.  என் மொத்த உடலும் ஏதோ பலவீனமாக உணர்ந்தேன்..


நான் உடனே என் அம்மா விடம் இதைப்பற்றி கூறினேன். அவர்கள் பதறிக்கொண்டு hospitel போகலாம் என என்னை எழுப்பி கிளம்பினார்கள் ஆனால் என்னால் ஒரு அடி ஓட எடுத்து.வைத்து நடக்க முடியவில்லை. உடனே, கமல் எங்களை பார்த்துவிட்டு, 


இருங்க, என்ன பிரச்சனை னு நானே பார்க்கிறேன் என்று வந்து பார்த்தார். என்னை முழுவதுமாக சோதித்து விட்டு, எந்த பிரச்சனையும் இல்லை light fever தான் நான் ஒரு injection போடறேன் எல்லாம் சரியாகிடும் என்றார்..


அவர் ஊசி போட்டபிறகு வீட்டிலேயே rest எடுத்தேன். கொஞ்ச நேரத்தில் என் உடல் வலி குறைந்தது. அம்மாவும், அப்பாவும், கமலுக்கு நன்றி தெரிவித்தார்கள்.


அடுத்தநாள் எந்த உடல் வலியும் இல்லாமல் எழுந்தேன். ஆனால், என் உடல் மொத்தமும் மெலிந்திருந்தது. என் உடல் சக்தி கூட குறைந்திருந்தது.. இதை பார்த்த  என் பெற்றோர் கண்ணீர் வடித்தனர் தினமும், பாலும், தேனும் ஊட்டி வளர்த்த என் உடல் ஒரே நாளில் இப்படி எதனால் மெலிந்தது என்று அதறிக்கொண்டார்கள்.  கமல், என் இரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு பின் எனக்கு சில ஊசிகளை போட்டார். மீண்டும் என்னை நன்றாக ஓய்வெடுக்கும்படி கூறினார். நானும் என் மெலிந்த உடலை பார்த்து வாயடைத்து அப்படியே bed ல் சாய்ந்து படுத்துக்கொண்டேன்..



அன்று இரவு, கமல் அறையில், சிரிப்பொலியுடன் பேசிக்கொண்டனர்.


சாதனா: எல்லாம் நீங்க பிளான் பண்ணப்படியே தான் போகுதா..


கமல்: yes darling, உன் தம்பி இன்னும் கொஞ்ச நாள் ல, ஒரு அழகான பொண்ணா மாற போறான்.. 


சாதனா : சத்தியமா இதை என்னால நம்பவே முடியளங்க..


கமல்: அப்படியா, சரி அப்படினா, இந்த மூணு photo ல ஏதாவது ஒன்ன select பண்ணு..


சாதனா: என்னங்க இது heroin photo கொடுத்திருக்கீங்க.. நயன்தாரா, பாவனா, கீர்த்தி சுரேஷ்.. எதுக்கு இதலாம்..


கமல்: இவங்களோட blood group ம், உன் தம்பி ஓட blood group உம் same ag இருக்கு, so, ஹார்மோன்ஸ் and dna plates ah உன் தம்பிக்கு   blood ல insert பண்ணா அவனும் இவங்கள மாதிரியே வருவான்..


சாதனா: woww, அப்படியா.. இவனும் இந்த பொண்ணுங்க மாதிரியே வளருவான.. எப்படிங்க medical field இப்படி வளந்திருக்கு.


கமல்:  இதலாம் எப்பயோ வந்திடிச்சி ஆனா public use க்கு தான் இன்னும் வரல நாம பண்றதே illegel தான். 


சாதனா: சரிங்க, அப்படினா எனக்கு பிடிச்ச பாவனா வ select பன்றேன்..


கமல்: thats good.. so, I ll take care all..


அடுத்தநாள் காலை, கமல் என் அறைக்கு வந்து உடம்பு எப்படி இருக்கு என்று கேட்டார். நான் மெதுவாக பேச துவங்கினேன்.. எனக்கு normal ஆன மாதிரி தெரியல என் body ல full ல strength சுத்தமா இல்ல. எனக்கு பேச கூட சக்தி இல்ல என்றேன்..


கமல்: dont worry பாரதி, நேத்துத்தான் உன் blood samples check பண்ணேன், ஒன்னும் இல்ல சில ஹார்மோன் problems தான் so, நான் சில injections ல போடறேன். அப்புறம் எல்லாம் சரியாகிடும்.. 


கமல் சொல்லிவிட்டு, என் பின்பக்கத்தில், ஒரே நேரத்தில் buttecks ன் இருபக்கங்களிலும் ஊசியை போட்டுவிட்டார். பின் என்னை முன்புறமாக திருப்பி என் இரண்டு மார்பு பகுதிகளிலும் இரண்டு ஊசிகளை போட்டுவிட்டார். 


என்ன chest லலாம் ஊசி போறீங்க என்று கேட்டேன்.


இது normal ஆ blood ல கலக்கர injection தான் உடம்புல சதை பகுதி அதிகமா எங்க இருக்கோ அங்க தான் இதை போடணும். Already buttecks ல ரெண்டு injection pottachu அதான் இந்த ரெண்டு இங்க போட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.


நான் என் chest ஐ தடவி பார்த்தேன் அங்கே ஏதோ மேடு போல என் மார்பு புடைத்துக்கொண்டிருந்தது. இதுபோல் எனக்கு இருந்ததில்லையே என்று யோசித்தேன்.. அதற்குள் பெரியம்மா வந்ததாள் என் மார்பை மூடிக்கொண்டேன்.. அவர்கள் கொஞ்ச நேரம் என்னிடம் பேசிவிட்டு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். பின் நான் தூங்கிவிட்டேன்..


அடுத்தாள் நான் bed ல் கண்விழித்த போதுதான் என் உடல் எடை மீண்டும் கூடியிருப்பதை என்னால் உணர முடிந்தது. எல்லாம் பழையபடி ஆகிவிட்டது என்று எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு பெரிய அதிர்ச்சி.. என் மார்புகள் இரண்டும் முன்பக்கம் நீண்டு பெண்களை போல் வட்டவடிவில் பெருத்திருந்தது. என் ஒரு கையால் பிடிக்கும் அளவுக்கு அங்கே சதைகள் வளர்ந்திருந்தது. இதை பற்றி சொல்ல அம்மாவிடம் சென்றேன். அப்போது பின்பக்கம் என் தசைகள் ஏதோ ஆடுவது போல தெரிந்தது. பார்த்தால், என் buttecks பின்பக்கமாக நீண்டு உருண்டை வடிவில் பெருத்திருந்தது..


மற்றமடி என் உடல் அங்கங்கள் எல்லாம் அப்படியே மெலிந்திருந்தது. என்னால் இதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா வந்தாள் என் மார்பை பார்த்து வாயடைத்து நின்றாள். என்னடா இப்படி மாறியிருக்கு உன் உடம்பு என்று கதறினாள்..


நானும் உடன் அழுத்துக்கொண்டிருந்தேன். அப்பா வந்து பார்த்து அவரும் கவலையில் ஆழ்ந்தார்.. மூவரும் என் அறையில் நின்றுகொண்டு என் உடல் மாற்றத்தை கண்டு கலங்கிக்கொண்டிருந்தோம்.


அப்போது, கமல் கதவை தட்டினார். நான் பயந்தேன். 


அம்மா, இந்த நிலமையில் யாரும் என்னை பாக்க கூடாது, யாரையும் உள்ள வரவிடாத என்று நான் கதறினேன். நீ கவலை படாதடா, நீ சரியாகர வரைக்கும் இங்கேயே இரு உனக்கு துணையா அப்பா, அம்மா நாங்க இருக்கோம்.. நீ ஏதும் feel பண்ணாத..


அம்மா சொல்லிவிட்டு உடனே, வெளியே கமலை பார்த்து பாரதி தூங்கறான் பா, கொஞ்ச நேரம் கழிச்சு வா என்றாள்.. பின் கதவை தாழிட்டு என்னை ஆசுவாசப்படுத்தினாள். நான் புலம்பிக்கொண்டே மீண்டும் என் bed ல் அமர்ந்தேன். இதலாம் எப்போ சரியாக போதுன்னு தெரியலையே.. என்று கலங்கினேன்.. அம்மாவும் அப்பாவும் எனக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றனர். 


என் அப்பா, கமலிடம் சென்று தம்பி, பாரதி உடம்பு சரியாகர வரைக்கும் யாரையும் பாக்க விரும்மலனு சொல்றான். அவன் உடம்பு சரியில்லாம போனதில இருந்து  ரொம்ப கவலையா ஆகிட்டான். அதனால அவனை கொஞ்சம் தனியா விற்றலாம். நீயும் எதவா இருந்தாலும் எங்க கிட்டயே சொல்லு என்று கூறினார்.


 கமலும் சரிங்கப்பா first அவன் உடம்பு சரியாகறது தான் முக்கியம். So, நான் ஏதும் அவனை disturb பண்ண மாட்டேன். But இந்த மாத்திரைகளை மட்டும் அவன் கிட்ட கொடுத்திடுங்க daily 3 times போடணும். இது body நியூட்ரிஸின் க்காக, இதை சாப்பிட்டா சீக்கிரம் body energy கிடைச்சு அவன் normal ஆகிடுவான் என்று சொல்லி அந்த மாத்திரைகளை கொடுத்தார். இரவு அப்பா எனக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுத்துவிட்டு பின் அந்த மாத்திரைகளை போடசொல்லி கொடுத்துவிட்டு சென்றார். நானும் என் அறையிலேயே சாப்பிட்டுவிட்டு அந்த மாத்திரைகளை போட்டுகொண்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் என் உடல் வளைவுகளும், மார்புகளும், பின்பக்க சதைகளும் வளர்ந்துகொண்டே தான் போகிறதே தவிர குறைந்த பாடில்லை. நான் வெறும் ஜட்டியை மட்டுமே அணிந்து கொண்டு bedsheet ஆல், என் உடலை மறைத்து bed ல் இருந்தேன். இப்படியே 1 மாதம் உருண்டோடியது.  கல்லூரிக்கு medical leave சொல்லிவிட்டேன். 


அன்று காலை எப்போதும்போல விடிந்தது, ஆனால் என் மொத்த நம்பிக்கையும் சுக்குநூறாக  உடைத்தெறிந்தது அந்த விடியல். காலை எழுந்த எனக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. என் மார்புகள் இரண்டும் ஒவ்வொன்றும் 5 கிலோ எடை அளவுக்கு தர்பூசணி காய்களைப்போல் காய்த்து தொங்கியது. என் இரண்டு கைகளையும் சேர்த்தால் கூட என் ஒரு மார்பின் முலைகளை பிடித்து மறைக்க முடியவில்லை. என் குண்டிகளோ, அகலமும், நீளமும் என ஒருசேர வளர்ந்து தனி அங்கமாக காட்சியளித்தது. நான் அணிந்திருந்த ஒரே ஒரு V cut ஜட்டி கூட சுத்தமாக மறைந்து போயிருந்தது. 





என் மொத்த உடலும் ஒரு boby doll மாதிரியான வடிவத்தில் மாற்றம் அடைந்திருந்தது. இதை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக விட்டுப்போனது. அப்பா என்னை பார்க்கவே கூச்சப்பட்டார். நான் என் பெட்ஷீட் ஐ எடுத்து போர்த்திக்கொண்டேன். அம்மா என்னை பார்த்து கதறி கதறி அழுதார். அவள் சத்தம் கேட்டு, பெரியம்மா, பெரியப்பா, கமல், சாதனா அனைவரும் என் அறைக்கு வந்துவிட்டனர்.


அனைவரும் என்னை பார்த்து கண்ணை விரித்தும், வாயை பிளந்தும், தலையில் கை வைத்துக்கொண்டும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன் கூனிக்குறுகி தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன்..





தொடரும்.....







Post a Comment

0 Comments